உனைப் பார்த்தததும், உடைப்பெடுக்கும் புன்னகை... உறவாடும் என் விழிகள்... உறைகின்ற நம் தருணம்... உயிர்ப்புடன் நான்... உன்மத்தமாய் நீ... யாராம் நீ...?