Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 12

Advertisement

வர்ஷா இவ்வளவு கஷ்டப்படும் போது கூட இந்த வருண் தன்னோட காதலை சொல்றானா பாரு 😡😡😡😡

பத்மினி நிலைமையும் பரிதாபமா தான் இருக்கு 😓😓😓😓😓

மாப்பிள்ளை அப்பனுக்கு எவ்வளவு திமிரு வர்ஷாவுக்கு பதிலா செந்துராவ கல்யாணம் செஞ்சு வைக்கணுமா🥺🥺🥺🥺🥺 அடேய் சசி அவனை இரண்டு அறை விட்டுறுக்கலாம் 😡😡😡

செந்துராவ பொண்ணு கேட்டதுக்கே வம்சிக்கு இவ்வளவு கோவம் வருது 😆😆😆😆 ஆனால் இந்த வருண் இவ்வளவு நடக்கு அமைதியாகவே இருக்கான் 🤔😌😌🤔

ஸ்வேதா நீயாவது வீட்டுல யார் கிட்டயாவது சொல்லேன் 🤦🤦🤦🤦

தாத்தா செந்துரா கிட்ட பேச போறாரு😕😕😕 அவ ஒருத்தி சம்மதம் சொன்னால் பல பிரச்சினை முடிஞ்சிரும் 😙😙😙😙
 
Top