Dei oru marathi tension agiduchu da.. epadi ipadinuஎட்டாவது படிக்கிறப்போ வந்த காவிய காதலுக்கு உங்க உயிரை எடுக்கணும்டா பொருக்கிகளா தலைவா சரத் சைக்கோவொட இவன்களையும் சாவடி சரத்
Dei oru marathi tension agiduchu da.. epadi ipadinuஎட்டாவது படிக்கிறப்போ வந்த காவிய காதலுக்கு உங்க உயிரை எடுக்கணும்டா பொருக்கிகளா தலைவா சரத் சைக்கோவொட இவன்களையும் சாவடி சரத்
paaarudaa iva avan mela virupam illanu kooda sollala ... genuine aa friendship irukanumnu feel panni sollirukka ...மச்சி இது பத்தாது தளிருக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் துரோகம் செய்யற நாய்கல ஆசிட்ல அடிக்கணும்
அலைபாயுதே both are professionals....were in right age for marriage and financially also good enough to lead their life...அலைபாயுதே வா இருக்குமா.. எனக்கு அதுதான் ஸ்ட்ரைக் ஆச்சு
எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...@RudraPrarthana Rudra eppadi indha epi ezhudineenga ... engaluke ivlo kashtama iruke ... deivame mudiyala ... nijama veetla teenage pasanga irukaanga ... namba avangala kuzhandainganu nenekirom aana avanga enna paaarthu epadi yosipaangalonu bayamaa iruku ... en ponnelaam boy girl nu friends kooda veetukellam varunvanga ... yappa inime naan bayandhu nadhunga poren
சரத் குமார் படம் மூவேந்தர், பெரிய கவுண்டர் பொண்ணு இரண்டு படத்திலும் கட்டாய தாலி கட்டுவான் .Rp jiii … இந்த கிறுக்கன் சொன்ன மாதிரியெல்லாம் எந்த படத்துல வருது …
சபாஷ் கரக்கிட்டான தண்டனை குடுத்தீங்க. எங்கிட்டு போனாலும் பஸ் டிரைன் ஹோட்டல் ஷாப்பிங் மால் கடைவீதி மார்கெட் ன்னு எல்லா இடங்களிலும் சில சென்மங்கள் இப்படி தான் நடந்துக்குதுங்க. அந்த நாயோட கண்ணையே குத்தியிருக்கனும்.எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...
நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.
Oru nai koda thalirku virupam ilathathai consider panala thambi enaku apdiye ukiramaguthu@RudraPrarthana Rudra eppadi indha epi ezhudineenga ... engaluke ivlo kashtama iruke ... deivame mudiyala ... nijama veetla teenage pasanga irukaanga ... namba avangala kuzhandainganu nenekirom aana avanga enna paaarthu epadi yosipaangalonu bayamaa iruku ... en ponnelaam boy girl nu friends kooda veetukellam varunvanga ... yappa inime naan bayandhu nadhunga poren