hero vahhhhhh ?
இப்ப நா என்ன சொல்ல....
மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை....
ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை...
இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்...
Waiting for next epi
Thalir koopidala da santhiya relatives en thalaivan show roomla velai seivanga apadi vanthatha sonanu ninakirenபாரமான பதிவு RP …
நட்புலயும் கலப்படம் வந்துடுச்சு வேற என்ன சொல்ல .. தூய்மையான நட்பு கூட பெணகளுக்கு விதிக்கபடல போல … எவ்வளவு எச்சரிக்கையா இருந்தாலும் இது போல நண்பர்களா நல்லவங்களா நடிக்கிறவங்கள எப்படி கண்டுபிடிக்கிறது … சிறுவயது நட்பு மேல சந்தேகம் வரவே வராது ..
தளிர் இந்த tragedyயில் இருந்து மீண்டுட்டா … பழய துள்ளல் இல்லன்னாலும் முடங்கி போகல .. great
மீனாடசீயம்மா நல்ல வழிக்காட்டீ … தம்பி குடும்பத்த நிமிர்த்தீட்டீங்க .. தளிர்க்கு புது வாழ்வு தந்தீங்க .. நீங்க இருந்திருந்தா இந்நேரம் அந்த சரத் பரலோகம் போயிருப்பான் … missed it
சீதாம்மா சத்தியம் செஞ்சதால மறந்தே போயிட்டீங்க … தப்பில்ல .. இத நினைவு வச்சிக்க இது என்ன சரித்திர நிகழ்வா .. ஒரு கெட்ட கணவு
சந்தியாவால தளிருக்கு இது மறுபடியும் நினைவுக்கு வந்திருக்கு .. ஒரு வேள சந்தியா சரத் பத்தி சொல்லாம இருந்திருந்தா உதய கூட தளர நம்பியிருக்க மாட்டான் …
RP தளர் எப்படி மறபடியும் அவங்களோட contact பண்ணா … எப்படி திருமணத்துக்கு அழச்சா … அவங்களெல்லாம் தளிர் மாயமானதும் தேடி கண்டுபிடிக்க பாக்கலயா … இவள் contact பண்ணதும் ஏன் மாயமானான்னு தெரிஞ்சுக்கலயா … ஏன் காலேஜ் மாத்தினான்னு கேக்கலயா … நணபரகளுக்குள்ள சந்தேகம் வரலியா
Sathish yaru
இப்ப நா என்ன சொல்ல....
மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை....
ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை...
இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்...
Waiting for next epi