ராஜி ஜெகா சரத்தால் பிரச்சினை வருவதற்கு முன்னாடி மட்டும் அப்படியே தளிர் கிட்ட பாசத்தை காட்டுன மாதிரி தான் இதுங்க கிட்ட எல்லாம் தென்றல் மாதிரி தான் பேசணும் தளிர் தப்பு செய்யாதவள் என்று நிரூபிச்சாலும் இந்த இரண்டு காட்டேரிகளும் மாற போறது இல்லை அப்புறம் எதுக்கு இதுங்க கிட்ட எல்லாம் கெஞ்சி கிட்டு இருக்கா