தென்றல் ரொம்ப தெளிவா பேசறா.....இந்த அம்மா ஏன் இப்படி தன்னையே தாழ்வா நினைச்சு மத்தவங்கள கெஞ்சிட்டு இருக்காங்க
மச்சி கஜபதியால தலைவன் நிம்மதி போகுது கிளம்புடா அவனை போட்டுட்டு வரலாம்தளிர் உன்னை பார்க்க பாவமா இருக்கு, தந்தை இல்லாத இவளது ஏக்கமும் வலியும் மனதை பிசைகிறது .
என்ன பேசுறதுன்னு கூட புரியாமல், பதட்டத்துடன் உதய்க்கு ஒரு பதிலை சொல்லிட்டு பிறகு வருத்தப்பட்டு பார்க்கவே கஷ்டமா தான் இருக்கு தென்றலுக்கு இருக்கும் தெளிவு உனக்கு ஏன்டா இல்லை தளிர் .
கஜபதி ...
கூலர்ஸ் போட்டுட்டு தூங்கிட்டியா மச்சி
தென்றல் சொல்றதை கேட்டால் இவங்க குடும்பம் நிம்மதியா இருக்கலாம் இவங்க ரொம்ப கெஞ்சுறதால தான் அந்த குடும்பம் ரொம்ப திமிர் எடுத்து ஆடுது நாம கண்டுக்காம விட்டுரணும்
உதய் எதிர் பார்ப்பு நியாயம் தான் ஆனால் இவளோட வீட்டு சூழல் சந்தோஷமாக இந்த கல்யாணத்தை ஏத்துக்க விட மாட்டேங்குது
தளிர் கல்யாணம் முடியுற வரை பிரச்சினை இருந்துகிட்டு தான் இருக்கும் அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு உதய் கூட நேரம் செலவிட்டால் தான் ரெண்டு பேருக்கும் புரிதல் வரும்
இந்த பெரியப்பா குடும்பம்
இந்த எபில அந்த கொசு (வைஷு) தொல்லை இல்லாமல்
Thank you sis@Ram priya sis enga aalaiye kaanom thalaivikku inga periya appanra oru aalu kenja vittu vedikkai paarukraan heroine army nga ipadi amaithiyaga iruntha yeppadi ithuve thalaivanukku oru problem nu vantha @Poo thalaivi intha thread ye koluthitu poitu irupaanga heroine army ennadana silent aaitinga
டேக் கேர் யுவர் ஹெல்த் மச்சீ.Thank you sis
ஹார்மி ஃபைட் போட்ற அளவுக்கு தெம்பு இல்லம்மா ஒரு வாரமாக cold & இருமல் வெச்சு செய்யுது....தலைவலி மண்டைய பொளக்குது... அதான் இந்த பக்கம் வரல மற்ற கதைக்கு சிம்பிள் & ஜாலியாக போட்டுவிட்டு கிளம்பிட்றது