Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.1

Advertisement

🤓🤓🤓 இந்த எபில ஒரு கொசு தொல்லை பெருந்தொல்லையா இருந்துச்சு 🤩🤩🤩🤩🤩 மாமி மாதிரி எனக்கும் வேண்டும் என்று ஒரே இம்சை 😉😉😉😉😉

தளிர் உனக்கு காதல் வந்திடுச்சு என்று நல்லா கத்தி சொல்லுமா 🤗🤗🤗🤗🤗 இங்கே ஹீரோயின் ஆர்மிக்கு சரியா காது கேட்காது 😋😋😋😋😋😋

மருதாணில உதய் உருவத்தை வரைஞ்சது 😘😘😘😘 அவன் கையால் தான் வளையல் போடணும் என்று அடம் பிடிக்கிறது 🥰🥰🥰🥰🥰

இவ தான் போட்டு விட சொன்னாள் என்று எங்க ஹீரோ கிட்ட சொல்ல கூடாதா 🤣🤣🤣🤗 அது எல்லாம் எங்க ஹீரோ கண்டு பிடிச்சுடுவாரு 🤓🤓🤓🤓🤓🤓


இந்த யானை கூட்டம் வந்திருச்சா 👿👿👿👿👿👿 நல்ல நேரம் பிறந்த வீட்டு சீர் இவங்க செய்யல 🤧😤😤😤 இல்லன்னா அதுக்கும் இதுங்க காலை பிடித்து கெஞ்ச வச்சிருக்கும் 😡😡😡😡😡😡😡
 
Last edited:
😍😍😍😍மாமிக்கேத்த மருமகள். ஒரு குழந்தை புள்ள
மருதாணி வச்சுக்க அதுவும் மாமி மாதிரி வச்சுக்க ஆசைப்பட்டு கேட்டா அதைய இந்த ஈ ஓட்டறவனோட ஈரோ ஆர்மீஸ் குத்தமா பேசறாங்களே🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧. குழந்தைங்க எல்லாம் தெய்வத்துக்குச் சொந்தமானவங்க. குழந்தைய வையறவங்க எல்லாம் 🤪🤪🤪🤪☠️☠️☠️☠️☠️☠️

என்றாளு ஸ்கூல்ல வந்து வளையல் குடுத்ததால தான் வாங்கிக்கிறதுக்கு தயங்குனா.
பாருங்க இதுதான் சீதாவோட வளர்ப்புங்கிறது நலங்கு பங்கசனுக்கு எல்லார் முன்னாடியும் போடச் சொல்லி நாத்தனார் மூலியமாவே சர்பிரைஸ் பண்ணறா.
இந்த டக்கெல்லாம் லவ் பண்ணறேனு வாயில வடைசுடறவனுக்கு எங்கிட்டு இருந்து புரியப்போகுதோ?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வளையல் போட வரச் சொன்னா
என்னாமோ இளவட்டக்கல்லைத் தூக்கச் சொன்னமாதிரி பில்டப்பு குடுத்துக்கிட்டு சொக்காதுணியோட கைய மடிச்சு வுட்டுகிட்டு வர்றான் 🫤🫤🫤🫤

ஆமா இந்த கஜபதி வந்தமா சோத்தை தின்னமான்னு போகாம எதுக்கு அலப்பறையை கூட்டறாப்புல😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.
அப்ப கண்ணாலத்துல யார்கிட்டயாவது செமத்தியா வாங்கி கட்டப் போறாப்புல.
தென்றலு இந்த அல்டாப்பு கஜபதி குடும்பத்தைப் பத்தி கவலப்படாதேடா.
 
Last edited:
oooooooooooooo enga thalaivi score pannita valayal pottu vida solli .. ore line soli mudinju ... ivaru 6 epi la ennaa pechu ... saaptiya kekkala enga poganumnu sollala ... idhuku thaan heroes ellaaam maakaaans nu naa solren indha hero army purinjikaama sandaiku varanga ..haiyoo haiyoooo

Indha vaish kutty nalla ponnaaa villangama theriyalaye ... hello naan kadhaila vara vaish ah pathi pesuren ... ok ...

Seethaamaa typical amma neenga ... ponna padikavechu kalyaanam panni kuduthuttu ava mela endha uriamiyum illaama irukira saraasari amma ...

Enna characterisation Thalir ... ella middle class velaiku pora ponnunga situation thaan ivalukum ... nalla sambadhichu kudumbathaku udhavalaam nu ninaikumbodhu kalyanam senju anupiduvaanga .. pirandha veedu padara kashtatha paarthu kalayana vaazhkaiya enjoy panna mudiyama stress eguri pogum vazhkai poora ... sad truth ...

Gaja family vera vandhuttaanga ini deepavali edirpaarkalaam pola kalyanathula;);)
 
இப்போ தான் எங்க ஹீரோவே கண்ணுக்கு தெரியுறாரு இவளுக்கு.... 😏😏😏

ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை உடைக்க வச்சுட்டு இப்போ அவன் கையால வளையல் போடணும் ன்னு ஆசைப்படுறா.... 🤭🤭🤭 இவளை மாதிரி பந்தா பண்ணாம கூப்பிட்டதும் ஓடி வந்துட்டான் உதய்..... 🤩🤩🤩🤩🤩🤩🤩

மருதாணில உதய் படம் வரையிறது பேர் எழுதுறதுன்னு இப்போ தான் இவளுக்கும் காதல் வந்துருக்கு... 😍😍😍😍😍


வைஷு ஓவர் அலப்பறையா இருக்கு.... 🤣🤣🤣🤣🤣🤗🤗🤗🤗

கஜபதி வரமாட்டாருன்னு நினைச்சா வந்துட்டாரே.... வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாரு போல....🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 
🤓🤓🤓 இந்த எபில ஒரு கொசு தொல்லை பெருந்தொல்லையா இருந்துச்சு 🤩🤩🤩🤩🤩 மாமி மாதிரி எனக்கும் வேண்டும் என்று ஒரே இம்சை 😉😉😉😉😉

தளிர் உனக்கு காதல் வந்திடுச்சு என்று நல்லா கத்தி சொல்லுமா 🤗🤗🤗🤗🤗 இங்கே ஹீரோயின் ஆர்மிக்கு சரியா காது கேட்காது 😋😋😋😋😋😋

மருதாணில உதய் உருவத்தை வரைஞ்சது 😘😘😘😘 அவன் கையால் தான் வளையல் போடணும் என்று அடம் பிடிக்கிறது 🥰🥰🥰🥰🥰

இவ தான் போட்டு விட சொன்னாள் என்று எங்க ஹீரோ கிட்ட சொல்ல கூடாதா 🤣🤣🤣🤗 அது எல்லாம் எங்க ஹீரோ கண்டு பிடிச்சுடுவாரு 🤓🤓🤓🤓🤓🤓


இந்த யானை கூட்டம் வந்திருச்சா 👿👿👿👿👿👿 நல்ல நேரம் பிறந்த வீட்டு சீர் இவங்க செய்யல 🤧😤😤😤 இல்லன்னா அதுக்கும் இதுங்க காலை பிடித்து கெஞ்ச வச்சிருக்கும் 😡😡😡😡😡😡😡
edhu heroine army ku kaadhu kekkadhaa .... helllooooo unga maakaaaanuku thaan enga thalirvi feelings purinjiku theriyala ... ava romba busssy idhula maaakaan tholla vera ava enna pannuvaa
 
இப்போ தான் எங்க ஹீரோவே கண்ணுக்கு தெரியுறாரு இவளுக்கு.... 😏😏😏

ஆசையா வாங்கிட்டு வந்த வளையலை உடைக்க வச்சுட்டு இப்போ அவன் கையால வளையல் போடணும் ன்னு ஆசைப்படுறா.... 🤭🤭🤭 இவளை மாதிரி பந்தா பண்ணாம கூப்பிட்டதும் ஓடி வந்துட்டான் உதய்..... 🤩🤩🤩🤩🤩🤩🤩

மருதாணில உதய் படம் வரையிறது பேர் எழுதுறதுன்னு இப்போ தான் இவளுக்கும் காதல் வந்துருக்கு... 😍😍😍😍😍


வைஷு ஓவர் அலப்பறையா இருக்கு.... 🤣🤣🤣🤣🤣🤗🤗🤗🤗

கஜபதி வரமாட்டாருன்னு நினைச்சா வந்துட்டாரே.... வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாரு போல....🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
Kalyanam pannika othukitta thaane appuram valayal podren endha oor sollunu school ah vandhu ketta enga thalirvi enna pannuvaa ...avanga romba strictuh ... avangaluku therinjadellaam ozhukam, discipline, conduct ... unga maakaan poi school ah serthu solli kodunga idhellaan 🫢 🫢 🫢 🫢
 
Top