எலேய் @Poo மச்சீ உங்காளு ஜூப்பரோ ஜூப்பரூ.
பெத்தவளுக்கும் தன்னைய வளத்தவளுக்கும் நல்ல மரியாதை பண்ணிட்டான்.
ஞாபக மறதிக் கேஸா இருப்பான் போல. ஆசீர்வாதம் வாங்க குனிஞ்சிட்டு கௌசிக்கும் வைஷூவும் பிராண்டிகிட்டு வந்து மேலவுழுந்ததும் பயபுள்ள கடைசிவரைக்கும் கால்ல வுழவே இல்லை..
கையப் புடிக்கிற சாக்குல ரொம்ப நேரமா என்றாளை உத்துஉத்து பாத்து தொலாவுறானே பேரைக் கடைசிவரை கண்டுபுடிக்கவே இல்லை. ஒரு வேளை டோங்கிரி கண்ணா இவனுக்கு .
அச்சோ பாவம். ஆனா கூட இன்னிக்கு எபில இவனைய நெம்பப் பிடிச்சிருச்சு எனக்கு தளிரை காலைப்புடிச்சி என்ற பொண்டாட்டி காலு நானு புடிப்பேன்னு சொன்னானே அப்பவே பொண்டாட்டிதாசன்னு
புரிஞ்சுபோச்சு.
(இதுக்கு ரைட்டர் @RudraPrarthana ஜீக்கு தான் ஜே போடனும்.)
ஆனாலும் உங்காளுக்கு டக்கு கொஞ்சம் கம்மியா தான் இருக்கு .
சிஸ்டர் வூட்ல வச்சு தளிருக்கு நலுங்கு வக்கிறாங்க. சிஸ்டர் போன் பண்ணி வரச்சொல்லறாங்களே சத்தப்படாம செவுறேறி குதிச்சு போயிட்டு வருவோம்னு இல்லாம இப்படி போனு பேசும்போது அப்பா கூட இருந்தாருன்னு சொல்லி ஆனைபடை சேனைபடையெல்லாம் கூட்டியாந்திருக்கானே.
இவனைப் போயி காதல்மன்னன்னு நெனைச்சேன். தத்தியா இருக்கான்.
ஏம்மா ராஜி ஜெகா இரண்டு பேரும் மொறைப்படி தானே கண்ணாலம் மூச்சுகிட்டீங்க.
இல்லை புதுவிதமா வாழறீங்களா? உங்க வூட்டுக்காரனெல்லாம் உங்க கையப்புடிச்சு காலைப் புடிச்சு சடங்கு ஏதும் பண்ணலையா,?.
தளிரு கைய காலை உதயா புடிச்சதும் சிடுசிடுன்னு மூஞ்சிய வச்சுக்கிறீங்க. எப்பதான் திருந்துவீங்க?
உங்க பையன் உதயா தான் தளிரை கட்டிக்க ஆசைப்பட்டான்.
அதனால குடும்பமே பொண்ணு கேட்டீங்க. தளிரு ஒன்னும் உங்க பையனை ___________. ஓகே.
Last edited: