வடக்கு வீதி வணங்காமுடி – 13.1 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 13.1 பெரியவன் பேச்சை முடித்தவர் அடுத்த நடுவரிடம் திரும்பி, “உங்க வசதி எப்படி?” அவரது கேள்வியில் ஒரு நிமிடம் மௌனம் கொண்டவன் சிறு பிள்ளை போல் புகார் வாசிக்க தொடங்கினான். “என்கிட்ட சொல்லாம வந்துட்டா… இவளால ……………” “நிறுத்துங்க அந்தப் பொண்ணு மேல குறை சொல்ல ஒன்னுமே இல்லை...
tamilnovelwriters.com