வடக்கு வீதி வணங்காமுடி – 14 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 14 வழமை போல் விடியல் என்றாலும் சதாசிவ இல்லம் குதூகலமாக இருந்தது. பட்டு புடவை சரசரக்க பாந்தமாகப் பேரிளம் பெண்கள் ஒருபுறமும். அவரவர் விருப்பத்திற்கேற்ப உடுத்தினாலும் அள்ளி கொட்டிய அழகுடன் அரிவை பெண்கள் ஒருபுறமும்.அது போக சந்தனம், குங்குமம், ஜவ்வாது, மல்லிகை என மனத்துக்...
tamilnovelwriters.com