வடக்கு வீதி வணங்காமுடி – 17 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி – 17 இரவு வேளை உணவை முடித்துக் கொண்ட அனைவரும் உறங்க செல்ல. அடுக்கலைக்குள் வேலைகளை முடித்து விட்டு வந்த விமலாவை தடுத்து நிறுத்தினாள் கன்னல். “அக்கா மாமாவே வந்திருக்காங்க இது நல்ல வாய்ப்புச் சொல்லிட்டேன்” “ப்ச் செயற்கைத் தனமா ஓர் சேர்க்கையானு இருக்கு” விமலா ஒருவித சலிப்பு...
tamilnovelwriters.com