வடக்கு வீதி வணங்காமுடி-19.1 - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி-19.1 நாள் முழுதும் ஓடிய ஓட்டத்தைத் தனிப்பதே இரவின் தனிமை தான். இளமையில் பொருள் தேடி ஓர் ஓட்டம். இளமையைச் சுகித்து முடித்தால் பிள்ளைகளைக் கொண்டு ஓர் ஓட்டம். அதன் பின் அவர்களை வளர்ந்து வாலிபம் பண்ணி சமூகத்தின் முன் நிறுத்தி என்று பெற்றவர்களின் கால் நிற்காமல் ஓடி கொண்டே...
tamilnovelwriters.com