?வணங்காமுடி குடும்பத்தை நடத்தும் பாங்கு அசத்தல்.
அச்சோ பொண்ணு ஆசையா நேரங்காலம் தெரியாம கருவா குஞ்சுன்னு கூப்பிடுதே.
Very interesting update
?வணங்காமுடி குடும்பத்தை நடத்தும் பாங்கு அசத்தல்.
அச்சோ பொண்ணு ஆசையா நேரங்காலம் தெரியாம கருவா குஞ்சுன்னு கூப்பிடுதே.
Very interesting update
நன்றிங்க ?Writer madam excellent writing style asusual you rocking dear ?????????
உங்கள் வாக்கு பொன் ஆகட்டும்அருமையான ஒரு கதைக்களம் கண்டிப்பாக இந்த கதைக்கு அங்கிகாரம் கிடைக்கும் வாழ்த்துக்கள் எழுத்தாளரே, ????
வாங்க வாங்க சத்து பானம் ? நன்றிங்கஎலேய் பசுபதி உன்னால வூட்ல எம்பூட்டு பிரச்சினை ஆகுது பாத்தியா?. இதுல உன்ற அண்ணனுங்க தடிமாடு மாதிரி வளந்திருக்கானுங்க ஒருவேளையும் செய்யாம பொண்டாட்டியை கவனிக்காம பேச்சு வாங்க வக்கிறானுங்களே. மூனும் தண்டலுக்கும் பானுக்கும் சண்டையப் புகைச்சி வுடுதுங்களே. யோவ் தண்டலு பானு பாவம்யா.உனக்கும் உன்ற பசங்களுக்கும் நடுப்பற மாட்டி நசுங்குதய்யா கதவு இண்டுல மாட்டுன எலியாட்டம் கிய்யிமுய்யின்னு பேச்சே வரமாட்டிங்குது பானுவுக்கு. தண்டலு அவினுங்க இரண்டு பேரும் என்னத்தை இடங்காடு பண்ணறாங்க.கண்ணாலம் மூஞ்சதுக்கு அப்பறம் பேசறேனு சொல்றியே. அதெல்லாம் அப்பறமேட்டு பேசு இப்ப பானுவ போயி சமாதானம் பண்ணு வணங்கா. பேருக்கு தகுந்த மாதிரியே பண்ணறான்ய்யா வணங்கா. இங்கன பிரச்சினை ஓடுது இவுரு பானுவ கூட்டிகிட்டு கண்காணாம போயிருவாராம். பயபுள்ள பசுபதிக்கு கண்ணாலம்ன்னா வச்சிட்டு பானுகூட சைலண்டா மறுக்காமறுக்கா ஹனிமூன் போக பிளான் போடுதோ இந்தத் தண்டலு. இருந்தாலும் இருக்கும். கன்னல் காலிங் கறுவாக்குஞ்சு. பசுபதி சாக்கிங்குல பேயடிச்சமாதிரி முழிச்சிங்.View attachment 3452
பின்ன தாங்க முடியல அலம்பல்Super Vanangamudi kalakkal, intha vayasula thaniya koottittu poyiduvaram !!!
வணங்கா சூப்பர்... ??எல்லாருக்கும் நல்லா டோஸ் விட்டாரு... ரொம்ப சரியான பேச்சு... ??
கண்ணுபட்டு போச்சு... அதான் பானும்மாக்கும் தலைவருக்கும் பிரச்சனை வந்துடுச்சு... ???