Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

priya prakash

Well-known member
Member
547


Varam Vaangi Vanthaval Naan 12 - Tamil Novels at TamilNovelWriters

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. ரொம்ப ரொம்ப ஸாரிப்பா லேட்டா வந்ததுக்கு.... பதிவ படிச்சிட்டு உங்களோட கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா...
 
ஹா ஹா ஹா
கிணத்துக்குள்ளே பேர்ட்ஸ்ஸை ரசித்த பொஞ்சாதிக்கு தனியாகவே லவ் பேர்ட்ஸ் வாங்கிக் கொடுத்துட்டான்
பாத்ரூம் வைச்சுட்டான்
ஏ சி வைச்சுட்டான்
அடேய் சோனமுத்தாஆஆஆஆ
நீ ஒரு மார்க்கமாத்தாண்டா இருக்கே

புதுப் பொஞ்சாதியை கொஞ்சும் பொழுதெல்லாம் ஊடால வந்து வந்து டிஸ்ஸுடெர்ப்பு பண்ணும் அந்த மானங்கெட்ட மனசாட்சியை நீ டைவோர்ஸ் பண்ணிடு, சுந்தர்

எங்கள் மாண்புமிகு காதல் மன்னன் சோனமுத்தான் அவர்களை புதுப் பொஞ்சாதியை புதுசா ஒரு இடத்துல இங்கிலிஷ் கிஸ்ஸு கொடுக்க விடாமல் ராமையா என்னய்யா இது சோதனைய்யா

மாட்டைத் தேடி யதார்த்தமா வந்த பெண்ணை பாலா வேலு இரண்டு பேரும் பதார்த்தம் பண்ணிட்டானுங்க
அடப்பாவிங்களா
அந்த பொண்ணை கொன்றே விட்டீங்களா?

ராசாத்தி இறந்தது எப்போ எப்படி தெரிய வரும்?
இவனுங்க இரண்டு பேரும் எப்படி மாட்டுவானுங்க?

பாலாவும் வேலுவும் ஊராரிடம் மாட்டி தர்ம அடி வாங்கும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

அழகம்மை அப்பத்தா வகை வகையா மீனு சமைச்சு கொண்டாந்துப்புட்டாங்க
மீனு மீனு

மாமியாரும் தர்ஷினி பேபியும் போனால் போகட்டும்ன்னு நிம்மதியான பாருவிதி
நோ நோ பார்வதி இப்போ தர்ஷி வைர நகைகள் போட்டிருப்பதைப் பார்த்தால் என்ன செய்வாள்?
தன் வீட்டுக்கு வர வேண்டியது போயிடுச்சேன்னு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்வாளா?
தர்ஷி பேபி கண்டுகொள்ளுமளவுக்கு சோனமுத்தான் ஃபேஸ்ஸு மாறிடுச்சே
நாயகியின் வீட்டுக்காரர் என்ன சொன்னார்?
 
Last edited:
Nice update..

இமயமலை பக்கம் சாமியாரா போக போறியா??? போ போ அதுக்காகத்தான் வைட்டிங்.. :p:p
உனக்கு டங்க் மட்டும் இல்ல.. இன்னும் கொஞ்ச நாள்ல தர்ஷினி புண்ணியத்தால எல்லாமே ஸ்லிப் ஆயிடும் ராசா...

சுந்தர் நினைக்கிற மாதிரி இது வெறும் நகைக்காக மட்டும் நடந்த கொலைகளா இருக்காதோ... இப்பதான் வெளிநாட்ல எப்ப பார்த்தாலும் துப்பாக்கி வச்சு ஆளுங்களை சாராமரியா கொல்ற கலாச்சாரம் இருக்கே.. அது மாதிரி ஏதாவது சைக்கோ அவங்க குடும்பம் மொத்தத்தையும் கொன்னுட்டாங்களோ??? ஆனாலும் தர்ஷினி பாவம்.. :(:(

கண்ணா லட்டு திங்க ஆசையா.. இல்ல குளோப் ஜாமுன் திங்க ஆசையா.. சாமியாரா போக போறவனுக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்.. :p:p

நீ பண்ற அலும்பு தாங்காம உன் மனசாட்சியே உன்னைய கழுவி கழுவி ஊத்துதே.. ??
இந்த பாலாவும் வேலுவும் சேர்ந்து அந்த ராசாத்திய கொன்னுட்டாங்களா??? இவங்கனால தர்ஷினிக்கும் ஆபத்து வரும் போல.. இவங்களை எல்லாம் என்ன பண்றது திருந்தாத ஜென்மங்கள்.. :mad::mad::mad:

சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
ஏய் உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
ஏய் பால வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்கு
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக் கட்டு காளை
 
Last edited:
Top