Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

பாவம்ப்பா சுந்தர் நல்ல பையன்
தவறு ஏதும் செய்யாமல் எப்படி மறுகுறான்?

அந்த பாலா, வேலு ரெண்டு பீடைங்களும் தர்ஷினியை என்ன பண்ணித் தொலைச்சாங்க?
அவள் எப்படி இந்த ரூமுக்கு வந்தாள்?
தர்ஷி பேபியின் புடவை எங்கே?
அவளுடைய டிரஸ்செல்லாம் கிழிச்சி கிண்ணாரம் பண்ணிட்டாங்களோ?

ராமையா நீங்க சூப்பர் அப்பாய்யா

அடியே பாருவிதி அவ்வளவு சீக்கிரமா உன் மாமியாரின் விதி முடியாதுடி
பேத்தியை கரை சேர்க்கணுமில்லே

என்னாது?
தர்ஷினி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்தாளா?
பட்டர் பொண்ணு கிடைச்சிருக்காள்ன்னு சந்தோஷப்பட முடியாமல் சுந்தர் பையன் bitter பிட்டரா புலம்பப் போறானா?
சுந்தரும் தர்ஷினியும் நல்லவங்கதான் டியர்.. ரெண்டுபேர் வாழ்க்கையும் இனி ஒன்னு சேர்ந்தா நிறைய சமாளிக்கனும்.. தர்ஷினியின் இந்த நிலையை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன் டியர்..
 
Nice update..

என்ன கல்யாணமே முடிஞ்சுருச்சா?? :oops::oops: சுந்தர் தப்பே பண்ணாம, சந்தர்ப்ப சூழ்நிலை அவனுக்கு எதிரா அமைஞ்சுருச்சு... பாவம்....

View attachment 478
மகிழ்ச்சி டியர் சூழ்நிலைகள் பலசமயங்கள்ல நிறைய மாற்றங்களை நாம விரும்பாமலே கொண்டு வந்திரும் அதுபோல ஒரு சூழ்நிலையிலதான்சுந்தர் இருக்கான்..
 
sema mahi akka:love::love::love: satunu kalyanatha mudichutinga!! Ipdi oru twist ethir pakala!! interesting!!! waiting for the next ud!!!
நன்றிடா.. கல்யாணத்துக்கு பிறகுதான் கதையே ஆரம்பிக்கும் டியர்.. அத இழுத்தா கதை கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சிரும் அதான்
 
Sundhari nee lam vera level ma enna Madhiri situation unakku chudidhar mukkiyanm pocha
Indha Bala dhan yedho pannirukkan pola Ana appatha plan panni indha kalyanam mudichitangalo
ஹாஹாஹா அவளுக்கு அவ கவலை டியர்.. இதப்பத்தி அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்
 
Top