கரிகாலன் நிலை ரொம்ப பரிதாபம்
படிச்சு அரசாங்க வேலை
பாத்தா கேக்கற பணம்
எல்லாம் எப்படி குடுக்க முடியும்
இவன் அம்மா கொஞ்சம் கண்ண
தொறந்து மத்த பிள்ளைகள்
புத்திய புரிஞ்சுகிட்டா
கரிகாலன் மது
வாழ்க்கையை வாழலாம்
இனிமேலாவ ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர்னு நல்லா இருக்கட்டும். கரிகாலனுக்கு அவனோட கும்பம் முக்கியம்னா அவன் பார்க்கட்டும், இவ்வளவு அவமான படுத்திய பிறகும் மதுவ அதுக்குள்ள இழுக்காம இருந்தா நல்லது. கரிகாலன் கொஞ்சம் சுயநலமா இருக்கலாம்.