மதுவும், கரிகாலனும் கல்யாணம் கட்டி கடைசில அவங்க உணர்வுகளை பகிர்ந்துக்க கூட இடமில்லாமல் நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க.
இனி கரிகாலன் அம்மா அதிகாரம் இருந்தா என்ன.
இல்ல மதுவோட வீட்டில் வசதியிருந்து என்ன பிரயோஜனம். ரெண்டு வீட்டு பிள்ளைகளும் திக்கு திசை தெரியாம நிக்குதுங்க.