அவரவர் செய்தது அவரவர்களுக்கு நியாயம். மது கரிகாலன் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது.
மதுவிற்கு அம்மா வீட்டில் பிரச்சினை இருக்காது என்று கரிகாலன் சொல்லுது சரியில்லை. கல்யாணம் ஆனபின் பெண் பிறந்த வீட்டிற்கே திரும்ப வந்து விட்டால் அவர்கள் பாரமாகவே நினைப்பார்கள். அதனால் தான் நிறைய பெண்கள் எத்தனையோ அவமானங்களை சந்தித்தாலும் பிறந்த வீட்டிற்கு திரும்ப செல்வதில்லை.