மீனாட்சி அம்மன் துணையால் நல்லதே நடக்கட்டும்....
ஆனாலும் இப்போ மது கிட்ட இருக்கும் நிமிர்வும், பேச்சும் கரிகாலன் கூட இருக்கும் போது கொஞ்சமாவது இருந்து இருக்கலாம்
மது உணவுப் பண்டங்கள் மூலமா அவளோட காதலை நேசத்தை கரிகாலனுக்கு கடத்துறா....
கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போயிட்டாலே பிறந்த வீட்டுல உரிமை போயிடும் விருந்தாளி மாதிரி தான்.... இதுல புருஷனை விட்டு வந்தா மரியாதை போயிடும்னு ரம்யா தெளிவா காட்டிட்டா....
ஆனா மதுவோட இந்த அதிரடியை எதிர்பார்த்து இருக்க மாட்டா... அவளை அடக்கி வைக்க நினைச்சா அவ நிமிர்வா புருஷன்கிட்ட போயிட்டா