Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 17

Advertisement

😍😍😍😍 மது கரிகாலன் இரண்டு பேரும் சேர்ந்து இனி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என்று முடிவு செஞ்சாச்சு 😆😝😆😆😉😃😃

கரிகாலன் சுயநலமே இல்லாமல் வாழணும் என்றால் ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது 🤗🤣🤣🤣 கொஞ்சம் சுயநலமும் வேணும் 🤗🤗🤗🤗

பக்கத்து வீட்டு காரங்க சொல்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஏதாவது காரணம் இருக்கும் 🤔🤔🤔 அவன் வீட்டு நிலைமைக்கு அவனால் பதிலுக்கு அவங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று இப்படி நடந்து இருப்பானோ 🧐🧐🧐🧐

ரம்யா உனக்கு அங்கீகாரமும் உரிமையும் வேண்டும் என்றால் அதுக்கு தகுந்த மாதிரி நீயும் நடந்துக்கணும் 😡😡😡😡😡 உங்க பங்குக்கு சொத்து சென்னைல தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கீங்க 😣😣😣😣😣

ரம்மு இவ்வளவு சொன்ன பிறகும் அவ ஒழுக்கத்தை தப்பா பேசி உன்னை நியாய படுத்த பார்க்குறியே 😡😡😡😡😡 மாதவன் செஞ்ச பாவம் உன்னை கல்யாணம் செஞ்சது தான் 🥺🥺🥺🥺🥺🥺🥺

சொத்துல பொண்ணுக்கு பங்கு கொடுத்தீங்க அது நியாயம் தான் 🤗🤗🤗 ஆனால் வீட்டுல இருக்க செடி கொடி வரைக்கும் பொண்ணோட பங்கு என்று பிரிக்காதீங்க 🤦🤦🤦🤦 அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆரம்பம் 😔😔😔😔😔😔

ஒரு வேளை ரம்யா இந்த வீட்டுக்கு வந்த போதே அவளையும் இந்த வீட்டு பொண்ணா உரிமையா நடத்தி இருந்தால் அவளுக்கும் மதுவுக்கும் இடையே இப்படி ஒரு வேறுபாடு வந்திருக்காது 😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

பெத்தவங்க இரண்டு பிள்ளைகளையும் சமமா நடத்துறது எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அவங்களுக்குள்ள ஒற்றுமையும் உருவாக்கி வைக்கணும் 🤗🤣🤣🤣

ரம்யா மது இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்பு நல்ல ப்ரண்டா தான் இருந்து இருக்காங்க 🤨🤨🤨 ஆனால் கல்யாணத்துக்கு பிறகு தான் விரிசல் 🤧🤧🤧🤧🤧 மகளும் மருமகளும் ஒன்னு கிடையாது தான் 🥺🥺🥺🥺 அதுக்காக என் மகளுக்கு கீழ் தான் நீ என்கிற எண்ணத்தை மருமகளுக்கு உருவாக்காமல் இருக்கணும் 🤭🤭🤭🤭🤭🤭

சுந்தரம் இப்பவும் மகளையும் மகனையும் பிரிச்சு தான் பேசுறீங்க 😣😣😣😣 உங்க காலத்துக்கு பிறகு மதுவுக்கு பிறந்த வீட்டு உறவே வேண்டாமா 😣😣😣😣

நீங்கள் கொடுக்கிற சொத்து மதுவுக்கு போதுமா 🤦🤦🤦🤦அவளே இப்போ சொத்தோ பணமோ நிம்மதிய கொடுக்காது 🥺🥺🥺🥺 நமக்குன்னு ஒரு உறவு வேண்டும் என்று தான் கரிகாலனை தேடி போயிட்டா 😚😚😚

இன்னைக்கு எபில எனக்கு ரம்யா மேல் கோவம் வரல 🤭🤭🤭 சுந்தரம் பேர குழந்தைங்க மேலயும் பாசமா இருக்கிற மாதிரி தெரியல 🧐🧐🤔🧐 ரம்யாவுக்கு அது தான் ஆதங்கத்தை கொடுக்குது 😔😔😔😔😔😔😔

சுந்தரம் சொன்ன மாதிரி கரிகாலன் எந்த சூழலிலும் அவன் உறவுகளை விடல 😂😂😂 ஆனால் அது தான் அவன் வாழ்க்கைய பாழாக்குது 😔😔😔😔😔😔😔


ராமநாதபுரம் என்று சொன்னதும் குடும்பத்துக்கே புரிஞ்சிடுச்சு 🤣🤣🤣🤣
 
Last edited:
Ramya ippidi seithathal oru nanmai karikalan placeku poita illa meenatchi thaan allow pannuvangala
Madhu azhaga poru nthitaa vitathikulathil
Innum karikalan family enna seiya kaathiruko
Ramya ennama ippidi...
Romba azagaana nadai👍
 
Top