Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 2.2

Advertisement

மிக அருமையான பதிவு 🤩🤩🤩
மது.....எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் இப்படி ஒரு கணவன் கிடைக்க...!!!
சீக்கிரம் அந்த வெள்ளை மனசுகாரனை புரிஞ்சுக்க மது... உன் வாழ்க்கை வண்ண மயமாக இருக்கும் 😍😍😍🥰🥰🥰🥰
 
கருப்பாயி போன எபில தான் உன்னை பத்தி நல்ல விதமா நினைச்சேன் 🤨🤨🤨 ஆனால் நீ முத்த மகனை நல்ல விதமா கரிகாலன் கிட்ட பேசும் போதே கடுப்பா இருந்துச்சு 😵😵😵😵😵

இருபது பேருக்கு சமைச்ச சாப்பாடை அவ ஒருத்தியே சாப்பிட முடியுமா 😡😡😡😡 எல்லோர் முன்னாடியும் அப்படி பேசுற 🤬🤬🤬🤬

வீட்டுக்கு வந்த மருமகளுக்கு முதல் நாள் நல்ல சாப்பாடு கொடுத்தா என்னவாம் 🥶🥶🥶🥶🥶🥶

இதுல முதல் நாளே அவ இருபது பேருக்கு வகைவகையா சமைக்கணுமாம் 😡😡😡😡😡

கரிகாலா நீ சமைக்கிறதை பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறாள் அதான் உனக்கு உதவி செய்ய முடியல 😝😝😝😝😝😝

கரிகாலன் பேசாமலே கோவத்தை காட்டுறான் 🤫🤫🤫🤫🤫🤫



 
இது என்ன இவன்‌ இத்தனை
வேலை அவளுக்கு செஞ்சும்
முஞ்சி தூக்கறா

அட முட்டா பொம்பளைங்க
புதுசா வந்தவள
செய்ய சொன்னா எப்படி செய்வா
பரிமாறும் வேலைய
பாண்டி அவ கிட்ட
குடுத்தது தப்பு
ரொம்ப நல்ல குடும்பம்
 
கரிகாலன் சூப்பர்.....🥰❤️ பொண்டாட்டி மனசு புரிந்து நடந்துகிறான்..... துணி முதல் கொண்டு துவைச்சு போடுறான்.... மது லக்கி தான்.... அவளுக்கு இன்னும் புரியல..... 😔

கருப்பாயி மகன்களுக்குள்ள சண்டை வந்துடக் கூடாதுனு பேசுற வரை சரிதான்..... 👍
ஆனா புதுசா கல்யாணம் ஆகி வந்த பொண்ணை மறுநாளே 20 பேருக்கு விருந்து சமைக்க சொல்றதும்., அவ செய்த வேலையை குற்றம் சொல்லி எல்லார் முன்னாடியும் திட்டுறதும் என்ன நியாயம்... 😡 பின்ன எப்படி இங்க ஒட்டுவா.... 🤷‍♀️
 
Top