மிக அருமையான பதிவு
மது.....எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் இப்படி ஒரு கணவன் கிடைக்க...!!!
சீக்கிரம் அந்த வெள்ளை மனசுகாரனை புரிஞ்சுக்க மது... உன் வாழ்க்கை வண்ண மயமாக இருக்கும்
கருப்பாயி போன எபில தான் உன்னை பத்தி நல்ல விதமா நினைச்சேன் ஆனால் நீ முத்த மகனை நல்ல விதமா கரிகாலன் கிட்ட பேசும் போதே கடுப்பா இருந்துச்சு இருபது பேருக்கு சமைச்ச சாப்பாடை அவ ஒருத்தியே சாப்பிட முடியுமா எல்லோர் முன்னாடியும் அப்படி பேசுற
வீட்டுக்கு வந்த மருமகளுக்கு முதல் நாள் நல்ல சாப்பாடு கொடுத்தா என்னவாம்
இதுல முதல் நாளே அவ இருபது பேருக்கு வகைவகையா சமைக்கணுமாம்
கரிகாலா நீ சமைக்கிறதை பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறாள் அதான் உனக்கு உதவி செய்ய முடியல
கரிகாலன் சூப்பர்..... பொண்டாட்டி மனசு புரிந்து நடந்துகிறான்..... துணி முதல் கொண்டு துவைச்சு போடுறான்.... மது லக்கி தான்.... அவளுக்கு இன்னும் புரியல.....
கருப்பாயி மகன்களுக்குள்ள சண்டை வந்துடக் கூடாதுனு பேசுற வரை சரிதான்.....
ஆனா புதுசா கல்யாணம் ஆகி வந்த பொண்ணை மறுநாளே 20 பேருக்கு விருந்து சமைக்க சொல்றதும்., அவ செய்த வேலையை குற்றம் சொல்லி எல்லார் முன்னாடியும் திட்டுறதும் என்ன நியாயம்... பின்ன எப்படி இங்க ஒட்டுவா....