மாயன் அருமையா பேசுனாரு....
கருப்பாயி ஒரு திட்டம் போட்டு வர வைச்சா இங்க ஒன்னு நடக்குது...
அதான் பதறுறாங்க... இந்தம்மாக்கு ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு தான்... பெரிய பாண்டி முகம் வாடுனா என்னமா துடிக்கிறாங்க.... கரிகாலன் வாத்தியார் வேலை தானே பார்க்குறான்... தங்கச் சுரங்கமா வச்சிருக்கான் காசு கொட்டுறதுக்கு.... எப்படி எல்லாம் அவனை ஏய்க்கிறாங்க...