நம்மை விட வசதியில் குறைவான இடத்தில் இருந்து பெண்ணை எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப மது புகுந்த வீட்டில் ஒட்டவில்லை
மொத்தத்தில் கரிகாலனுக்கு கட்டம் சரியில்லை.
அருமையான பதிவு
பாண்டியன் குடும்பம் ஏன் இப்படி கோளாறான குடும்பமா இருக்கு கரிகாலன் வேலைக்கு போய்டான்னா இந்த வீட்டில் மதுவை சாப்டியா என்று கேட்க கூட ஆள் இருக்காது எப்படி இந்த குடும்பத்தில் காலம் தள்ள போறாலோ...????
நேரத்திற்கு ஏற்றது போல... அழுத்தமான வரிகள் அமைந்த அருமையான பாடல்