ரொம்ப பாவம் கரிகாலன்... ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இந்த பாடுபடுறான்....
அரசாங்க வேலையில இருக்கான்னு ஒரே காரணத்துக்காக மொத்த பாரத்தையும், கடனையும் அவன் தலையில காட்டுறாங்க கருப்பாயி அம்மா... அண்ணன்காரன்., அப்பா எல்லாம் என்ன ஜென்மங்களோ....
சுந்தரம் மருமகன் இருந்த வரைக்கும் கண்டுக்காம இருந்துட்டு போனதுக்கப்புறம் எல்லாரையும் பிடிச்சு லெப்ட் அண்ட் ரைட் வாங்குறாரு.... இவரு மட்டும் சரியா...
இருக்குற பிரச்சனையில இப்போ எதுக்கு இவங்க இங்க வந்துருக்காங்க....
பேசாம கொஞ்ச நாளைக்கு தலைமறைவு ஆகிடு கரிகாலா.... எல்லாரும் தேடி அலையட்டும்...