கரிகாலன் ஆசிரியராக இருக்க கொஞ்சம் அறிவை பயன்படுத்தேன் சுந்தரம் வீட்டுல என்ன நடக்கு என்று கூட கவனிக்காமல் அப்படி என்ன வெட்டி முறிஞ்சிங்க
அடேய் மாதவா குடும்பமே பிரச்சினையில் இருக்கும் போது ஊரை விட்டே ஓடிட்டு இப்போ கல்யாணத்தை சாக்கா வச்சு வந்து ஒட்டிருக்கியா மானங்கெட்ட பயலே நீ எல்லாம் கரிகாலன் கிட்ட கௌரவம் பார்த்த
முப்பது ஆயிரத்துக்கு அடுத்தவங்க நகையை அடகு வச்சிட்டு கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாமல் பேசுறாங்க
கருப்பாயி உன்னை எல்லாம் மதுவோட அம்மா நாலு வார்த்தை கேவலமா கேட்டால் நான் சந்தோஷ படுவேன்
மீனாட்சி நீங்கள் சீர் எல்லாம் உங்க பொண்ணு வீட்டுக்கே அனுப்புங்க இங்க வந்துச்சு வித்து தின்னுடும்
எப்போ வேலை பார்க்குற ஊருக்கு போறீங்க என்று கேட்க வருவாங்களோ கரிகாலன் இப்படி எல்லாத்துக்கும் பயந்து நடுங்குனா எப்படி