Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 7

Advertisement

இரண்டு பேருக்கும் புகுந்த வீடு மோசம் தான் 🥶🥶🥶🥶🥶 ஆனால் மதுவுக்கு பிறந்த வீடு நல்லா இருக்கு🤗🤗🤗🤗 கரிகாலனுக்கு பிறந்த வீடும் சரியில்லை 🤭🤭🤭🤭🤭

மதுவுக்கு இங்க என்ன நடக்குதோ அது தான அவனுக்கு மது வீட்டில் நடந்துச்சு😈😈😈😈அப்போ மது கண்டுக்கல 😣😣😣 ஆனால் கரிகாலன் அவளுக்கு துணையாக இருக்கான் 🤗🤗🤗🤗🤗

கருப்பாயி 👿👿👿👿
சகுந்தலா 😈😈😈😈
வசந்தி 👿👿👿👿

கரிகாலன் நீங்கள் திருந்தாத வரை இவளுங்க கிட்ட இருந்து விடுதலை கிடைக்காது 🥶🥶🥶🥶🥶

கருப்பாயி மூதேவி பேலஸ் கட்டி வச்சிருக்கா இதுல தங்கத்தையும் வைரத்தையும் கொண்டு வந்து கொட்ட 😡😡😡😡😡😡

மதுவுக்கு என்ன பிரச்சினை காத்திருக்கோ 😚😚😚 ஆனால் ஒன்னு மீனாட்சி வீட்டு பொம்பளைங்க குடுமி எல்லாம் புடிச்சு ஆட்டிடுவாங்க 😜😜😜😜😜😜


 
கருப்பாயி பேராசை தான் உங்களுக்கு.... 😠😠😠 தான் இல்லாதப்போ தன்னோட bag அ திறந்து நகையை திருடிட்டு போனவங்கள தன்னோட மாமனார், மச்சான் தானே ன்னு அத்தனை சுலபமா ஏத்துக்க முடியுமா .... அதுவும் புது மருமகள்... மறக்கவே நாளாகும்.... தப்பு பண்ணினவங்களை இந்த அம்மா கண்டிச்ச மாதிரியே தெரியல.... இவ மேல விரோதத்தை வளர்த்துக்கிட்டு... 😈😈😈

மீனாட்சி சுந்தரம் இந்த முறை ரொம்பவே நல்லவிதமா நடந்துக்கிட்டாங்க.... அவங்க எண்ணம்., செயல் தப்பு இல்லை... என்ன முன்கூட்டியே கரி கிட்டயும் கலந்து பேசி முடிவெடுத்து இருக்கலாம்..... வட்டிக் காரன் மாதிரி திடுதிப்புன்னு வந்து கையோட வாங்கிட்டு போயிருக்க வேண்டாம்.... 😖😖😖

கருப்பாயி., சகுந்தலா, வசந்தி எல்லாம் விஷம்.... 🤬🤬🤬🤬🤬🤬🤬

மதுவுக்கு பொழுதுபோக்க வழி இல்லாதப்போ தான் கரிகாலன் கண்ணுக்கு தெரிவான் போல....🤨🥴 எப்படியோ அவங்களுக்குள்ள ஓரளவு புரிதல் வந்து இருக்கே.... 😔
கரிகாலன் 👌😍

பேசிப் பேசியே கருப்பாயிக்கு மது மேல இருக்க வஞ்சத்தை இன்னும் அதிகமாக்கி விட்டாச்சு... என்ன ஆகுமோ.... 😰😰😰😰😰

மது அம்மா வீட்டுக்கு போயிடுவாளோ... 🤔🤔🤔🤔 கரி சீக்கிரம் வீட்டைக் கட்டுடா இல்லை உன் நிலை சொல்றதுக்கு இல்லை..... 😐😐😐
 
Top