Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 7

Advertisement

சம்பந்தகாரங்க கருப்பாயி கிட்ட
ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்
சகுந்தலா இப்ப நல்லவளா
ஆகிட்டா போல மாமியாருக்கு
இந்த கரிகாலன் பொம்பளைங்க
பண்ணும் வேலை தெரியாம
இருக்கான்
மாமியார் மதுவ என்ன செய்ய போறா
 
Aiyou ippidi oru kudumbam :unsure: :unsure: :unsure: :cry: :cry: :cry:, Karihalanai um Madhu vaiyum pirichchiduvangalo —————:cry::cry::cry:
இப்படி அவள ஒரே வீட்டில் ஒதுக்கி வைக்கிறதுக்கு பதிலாக பிரிந்து இருக்கிறது மேல்
 
கருப்பாயி .... மாமியார் கெத்தை காமிக்கிறீங்க , மருமகள் மேல கொஞ்சம் அனுசரணையும் இருக்கணும் ல ... Very Bad...😠😡🙆

கரிகாலன் ... உன்னை ஒவ்வொரு சூழ்நிலையும் பரீட்சித்தாலும் , நீ சொக்க தங்கம் னு மினுமினுக்கிற ‼️‼️🥰🥰

நல்லதொரு பதிவு... 👍
 
Top