காலை வணக்கம் தோழமைகளே !
உங்க கருத்துகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !
விண்மீன்களின் சதிராட்டம் – 21 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 21 “ராஜா…நீயும் விக்ரமுக்கு பேசு.”, என்றான் ராகவன். “நீங்க சொல்லிட்டீங்களா ?” “ம்ம்…நீயும் போன் பண்ணு.”, என்றான் மொட்டையாக. நடந்தது எதுவும் சொல்லாமல். உள்ளூர் சொந்தங்களிடம் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் மூவரும். ராஜாவின் போனில்தான் கோமதி பேசிக்கொண்டிருந்தார் அவரின்...
tamilnovelwriters.com
உங்க கருத்துகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !