Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...3

Advertisement

அடப்பாவி இதுதான் ஆள்மாறாட்டம் பண்ணுனதுக்கு காரணமா😡😡😡😡😡😡😡😡
பட்டுக்கிட்ட படாதபாடு பட்டு ஓகே சொல்லவச்சா இவனென்னா கிராமம்னா அலர்ஜின்னு சொல்றானே. அடுத்து உனக்கு இந்த நிலமைதான்டா Sri
 
அடப்பாவி இதுதான் ஆள்மாறாட்டம் பண்ணுனதுக்கு காரணமா😡😡😡😡😡😡😡😡
பட்டுக்கிட்ட படாதபாடு பட்டு ஓகே சொல்லவச்சா இவனென்னா கிராமம்னா அலர்ஜின்னு சொல்றானே. அடுத்து உனக்கு இந்த நிலமைதான்டா Sri
சிரிச்சு முடியல சகி 🤣
 
இவனுக்கு கிராமம் பிடிக்காதாம் அது அவனோட விருப்பம் அது தப்பு இல்லை 🤗🤗🤗 ஆனால் கிராமத்து பொண்ணு என்று தெரிஞ்சு தான காதலிச்சான் 🥺🥺🥺🥺🥺

கல்யாணத்தையும் இவன் ஊரிலே வச்சிட்டு கல்யாணத்துக்கு பிறகு மதுவுக்கு அவ குடும்பத்தை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவங்களை மும்பைக்கு வர வச்சிக்கலாம் என்று நினைச்சு இருக்கான் 🤦🤦🤦🤦🤦🤭🤭🤭🤭

மது எப்படி அவ ஊரையும் உறவையும் விட்டுட்டு இருப்பா என்று யோசிக்கல 😣😣😣😣😣😣

சிபி தமிழ் நாட்டில் செட்டில் ஆக திட்டம் போடுறான் 🤔🤔 அதை தனக்கு சாதகமா பயன் படுத்த ஸ்ரீ திட்டம் போடுறான் 😱😱😱😱😱

தனக்கு பதிலாக மது கூட சிபிய அனுப்பி தன் காதலுக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டான் 😆😆😝😝😆😆😆😆😝


இரண்டு பேருமே காதலில் சின்சியரா இருக்க மாதிரி தெரியல 🧐🧐🧐🧐🧐🧐
நன்றிகள் சகி 🏵️🏵️
 
அருமையான பதிவு 🤩 🤩
Sri....கிராமத்து பொண்ணுன்னு தெரிஞ்சு தானே காதலிச்ச அப்புறம் என்ன கிராமம் என்றால் அலர்ஜி உனக்கு 😡😡😡
உன்னோட பிளான் எல்லாம் சரிதான்.... ஆனால் திரும்பி வரும் போது உன் ரீமா பேபி உனக்கு அண்ணி ஆகத்தான் வருவாள் போல 🤔🤔🤔😥😨😨😱
 
அருமையான பதிவு 🤩 🤩
Sri....கிராமத்து பொண்ணுன்னு தெரிஞ்சு தானே காதலிச்ச அப்புறம் என்ன கிராமம் என்றால் அலர்ஜி உனக்கு 😡😡😡
உன்னோட பிளான் எல்லாம் சரிதான்.... ஆனால் திரும்பி வரும் போது உன் ரீமா பேபி உனக்கு அண்ணி ஆகத்தான் வருவாள் போல 🤔🤔🤔😥😨😨😱
நன்றிகள் sis 😍😍😍😍
 
Top