நன்றி சகிLove visayathil aala marattam seirathu romba thavarana seyal
நன்றி சகிLove visayathil aala marattam seirathu romba thavarana seyal
சிரிச்சு முடியல சகிஅடப்பாவி இதுதான் ஆள்மாறாட்டம் பண்ணுனதுக்கு காரணமா
பட்டுக்கிட்ட படாதபாடு பட்டு ஓகே சொல்லவச்சா இவனென்னா கிராமம்னா அலர்ஜின்னு சொல்றானே. அடுத்து உனக்கு இந்த நிலமைதான்டா Sri
நன்றிகள் சகிஇவனுக்கு கிராமம் பிடிக்காதாம் அது அவனோட விருப்பம் அது தப்பு இல்லை ஆனால் கிராமத்து பொண்ணு என்று தெரிஞ்சு தான காதலிச்சான்
கல்யாணத்தையும் இவன் ஊரிலே வச்சிட்டு கல்யாணத்துக்கு பிறகு மதுவுக்கு அவ குடும்பத்தை பார்க்கணும் என்று தோணும் போதெல்லாம் அவங்களை மும்பைக்கு வர வச்சிக்கலாம் என்று நினைச்சு இருக்கான்
மது எப்படி அவ ஊரையும் உறவையும் விட்டுட்டு இருப்பா என்று யோசிக்கல
சிபி தமிழ் நாட்டில் செட்டில் ஆக திட்டம் போடுறான் அதை தனக்கு சாதகமா பயன் படுத்த ஸ்ரீ திட்டம் போடுறான்
தனக்கு பதிலாக மது கூட சிபிய அனுப்பி தன் காதலுக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டான்
இரண்டு பேருமே காதலில் சின்சியரா இருக்க மாதிரி தெரியல
Ha ha ha. What a comical response, Jainisha ma, brilliant episode.
நன்றிகள் சகி
நன்றிகள் sisஅருமையான பதிவு
Sri....கிராமத்து பொண்ணுன்னு தெரிஞ்சு தானே காதலிச்ச அப்புறம் என்ன கிராமம் என்றால் அலர்ஜி உனக்கு
உன்னோட பிளான் எல்லாம் சரிதான்.... ஆனால் திரும்பி வரும் போது உன் ரீமா பேபி உனக்கு அண்ணி ஆகத்தான் வருவாள் போல