Adutha epic padikala yaகொஞ்ச நேரத்துல கல்யாண மண்டபத்தையே கலவரபூமி ஆக்கிட்டாங்க....
வீரனார் வேணும்ன்னே பிரச்சனை பண்ணி விருமாவை கெஞ்ச விட நினைச்சாரு ஆனா அவரு பிடிச்ச பிடியில நின்னுட்டார்....
சௌந்தர் மீராவோட பலவீனத்தை யூஸ் பண்ணி ஜெயிச்சுட்டதா நினைக்கிறான்... கடைசில மீரா தான் ஜெயிச்சா... படிக்கிறதுக்காக மட்டுமே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா...
இப்போ தான் படிச்சேன் இப்படி பண்ணிட்டானே...Adutha epic padikala ya