Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤42

Advertisement

மதன் அம்மா பலரோட வாழ்க்கையில் விளக்கேத்தி வைக்கறாங்க போலவே.

சௌந்தர் மீராகிட்ட சொன்ன விஷயம் 100% correct.

அதே மாதிரி இறுதியாக சௌந்தரே ஒத்துக்கிட்டாலும், மறுமணம் நல்லதுக்காகன்னு சொல்லி கட்டாயப்பாடுத்த கூடாது. Suggest மட்டும் தான் பண்ணலாம்.

மத்தபடி முதற்கல்யாணமோ அடுத்ததோ சம்மந்தப்பட்டவங்களுக்கு நல்லது செய்யறதா சொல்லி அவங்கவங்க மனவருத்தம் போய் நிம்மதியா இருப்பதற்காக, கட்டாயப்படுத்துதல் சரியில்லை.

சொல்லப்போனா மதனோட மனைவியா அர்ச்சனா சபரி-சௌந்தர்யாவோட உறவை தவிர்க்கவே முடியாது. அப்ப அதை எப்படி அவளை ஏத்துக்க கட்டாயப்படுத்தலாம்?

விருமா பையன்கிட்ட பேசறது ரொம்ப நல்லா இருக்கு.
 
சபரி நண்பனின் துக்கத்தில்
துணை இருந்து
ஒரு தாய்க்கு செய்ய வேண்டிய
மரியாதையை செஞ்சுட்டான்
மீரா அர்ச்சனா சௌந்தர்
எல்லாம் சேர்ந்து உதவியது
அருமை

அர்ச்சனா மதன் திருமணம்
ரெண்டு பேரும் ஒத்துகிட்டா
சேர்த்து வைக்கலாம்

விருமா சௌந்தர் கிட்ட
பேசுற பாங்கு நல்லா இருக்கு
 
மதன் - அர்ச்சனா expected தான்.

சபரி நல்லவன் பேர் எடுத்துட்டான் சௌந்தர் மனசுல. இப்ப அர்ச்சனாக்காக சௌந்தர்யாட்ட பேசப்போறானா..

விருமா மாற்றம்...
 
Top