மதன் அம்மா பலரோட வாழ்க்கையில் விளக்கேத்தி வைக்கறாங்க போலவே.
சௌந்தர் மீராகிட்ட சொன்ன விஷயம் 100% correct.
அதே மாதிரி இறுதியாக சௌந்தரே ஒத்துக்கிட்டாலும், மறுமணம் நல்லதுக்காகன்னு சொல்லி கட்டாயப்பாடுத்த கூடாது. Suggest மட்டும் தான் பண்ணலாம்.
மத்தபடி முதற்கல்யாணமோ அடுத்ததோ சம்மந்தப்பட்டவங்களுக்கு நல்லது செய்யறதா சொல்லி அவங்கவங்க மனவருத்தம் போய் நிம்மதியா இருப்பதற்காக, கட்டாயப்படுத்துதல் சரியில்லை.
சொல்லப்போனா மதனோட மனைவியா அர்ச்சனா சபரி-சௌந்தர்யாவோட உறவை தவிர்க்கவே முடியாது. அப்ப அதை எப்படி அவளை ஏத்துக்க கட்டாயப்படுத்தலாம்?
விருமா பையன்கிட்ட பேசறது ரொம்ப நல்லா இருக்கு.