31.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Akka epdi solla.... Neenga kathaiah eluthuringa no no... Etho en pakkathu veetla ila en friend veetla enaku romba therincha veetla nadakuratha nan pakkathula irunthu pakkura mathiri iruku.. Avanga siricha nanum sirikaren... Avanga alutha nanum alugaren... Etho maya ulaguthukulla vantha mathiri irukuthu.... Aduthu enna nadakumongra enname ethayum yosika vida mattiku... Waiting for next epi


And one more thing... Nan enna nenaikurennu kandipa varthaila sollave mudiyathu oru mathiri. Mixed emotions 💝💝💝💝
Thanks a bunch Dhivya 💝💝💝
 
தாஷா.. எதிர்பார்ப்பை எப்படியும் உன்னால நிறைவேத்தி தரவே முடியாதுன்னு ஒவ்வொரு மொமண்ட்லையும் தெரியுது தானே கௌதமா.. அப்போ ஏன் நீ அதை தொடர நினைக்கறே.. உனக்கே அது சரியா வருமான்னு யோசிக்க தோணலையா..

தாயை உணர்வால் கண்டு கொண்ட பிள்ளையின் உணர்வை பெற்றவளும் உயிர் கொடுத்தவனும் உணர்வார்களா..

ரகுவோட பேபி ... கௌதமன் வாயிலிருந்து... ஆனாலும் உணர்வு ஒன்று தான்.. புரியுதா யசோ உனக்கு..
வீர்-ன்னு ஒரு மனுஷன் தானே உயிர் கொடுத்தான். எப்போ அது ரகுவா மாறிச்சு :)
யசோவோட ஆளு வீர் 😁

என்னவோ தாக்ஷாவ தான் கௌதமனுக்கு பிடிக்குது போல. என்ன பண்ண? அவன் ஏக பத்தினி விரதன் ஆகிட்டான்.
 
💞💞 அச்சோ அம்மா இல்லைடா செல்லம், யசோ அம்மா...னு சொல்லுங்க. மகளுக்கு தாயை புரிகிறது. அம்மாவிற்கு தெரியவில்லை. அப்பாவிற்கு புரியுமா?

நீங்க எத்தனை எபி எழுதினாலும் படிப்போம். சீக்கிரம் முடிச்சு பிள்ளை மனசை தேட வைக்காதீங்க. யாழியை ஐஸ்கிரீம் சாப்பிட வச்சு அழ வைக்குறீங்க.
இன்னும் குழந்தைக்கு யசோ-ன்னு சொல்ல வரல :)
கௌதமன் மண்டைய தட்டி புரிய வைப்போம் 😀

Thanks dear 💝
 
எவ்வளோ வேணா எழுதுங்க. ஆனா கரெக்டா யூடி கொடுத்தா போதும் சிஸ்.

தாக்ஷா நினைப்பு தப்பில்லனாலும் கௌதமோட குட்டிக்கு அதுல அவ்ளோ இடமில்லையே? கௌதம் அப்பாவாக ஆயிட்டான். தாக்ஷா இப்பவரை குட்டிய பார்த்துக்க ட்ரை பண்றா. எல்லாரும் கூப்பிட்டத வச்சி பாப்பா அம்மான் புரிஞ்சுகிட்டா. இதுனால என்னென்ன நடக்க போகுதோ. குட்டிய யாரும் காயப்படுத்திடாம இருக்கணும். நடந்தது தெரிய அவசியமில்லனா எப்படி கௌதம்.
 

Advertisement

Advertisement

Back
Top