அருமையான பாடலும்,கதையோடு காட்சியும். இவன் தவிப்புகளையும், அவளின் ஏக்கத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். ல்லலகுவிற்காக மலை என்ன அதைவிட மிகுந்த கஷ்டததையுமல்லவா தாங்கி நிற்கிறாள். இவர்களிடையே நேசமில்லை என்றால் பிறகு யாரிடமிருப்பது நேசம் என்று தோன்றுகிறது