உங்கள் எழுத்து தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
Congratulationsஎன் எழுத்தின் வயது நான்கு. நாலு வருஷம் ஆச்சுன்னு நம்பவே முடியலை. நேரம் சீக்கிரம் ஓடிப் போய்டுச்சு.
முதமுதல்ல இந்த நாள்ல தான் எழுத தொடங்குனேன். இந்த டே ரொம்ப ஸ்பெஷல் டே நீங்க இல்லன்னா எதுவுமே சாத்தியம் இல்ல. அகம் கனிந்த நனிநன்றி மக்களே.
லாக் டவுன் மார்ச் 22 போட்டதால, ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு அடிச்சுப் பத்தி விட்டுட்டாங்க. அப்போ சும்மா இருக்கோம்னு
விளையாட்டா தொடங்கின விஷயம். உங்களோட தொடர் ஆதரவுலதான் இப்போ தொடர்ந்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் 22 நாவல், 5 குறு நாவல் எழுதியிருக்கேன். இன்னும் நிறைய எழுத ஆசை
Hope will do my best அடுத்த வருஷம் quantity and quality of writing கூடணும். ஒவ்வொரு வருஷமும் எழுத்துல முதிர்ச்சி வந்துட்டே தான் இருக்கு. என்னளவுல நான் சரியா எழுதுறேன்னு இந்தப் பாதையில் பயணிச்சுட்டு இருக்கேன். இந்தப் பயணம் இன்னும் நெடுங்காலம் தொடரணும்னு வாழ்த்துங்க டியர்ஸ்
இந்த நாலு வருஷத்துல எனக்காக குட்டியா ஒரு சைட், யூட்யூப் சேனல், ஃபேஸ்புக் க்ரூப் அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் ரீடர்ஸ், ப்ரெண்ட்ஸ், அக்காஸ். இவ்வளோ சம்பாரிச்சு
இருக்கேன்
நாவல்கள்
1. கல்யாண கலாட்டா
2. விழிகளிலே கவிதை பேசும் பெண்ணே!
3. உன் காதலில் நானும் கரைவேனா?
4. வர்ணிகா
5. மழையாய் மனதில் விழுந்தவளே!
6. என் ஜீவன் ஷக்தி மயம்
7. சகியே! என் சகலமும் நீதானடி!
8. நிழலாய் நானே உடன் வருவேனே!
9. மனதோடு உறவாடும் நேசமே!
10. காதல் தேன்மழை
11. காதலிக்கும் வேலை வேண்டும்
12. பூவனத்தைக் கொய்து போகிறாய்!
13. காதல் மட்டும் புரிவதில்லை
14. பேசாத மொழியெல்லாம் பேரின்பத் தேடல்
15. இமை மூடும் இரவுகள்
16. கடலிலே மழை வீழ்ந்த பின்
17. இது அன்பின் வேதம்
18. என் நெஞ்சோரத்தில்
19. உனை எண்ணாத நாளில்லையே!
20. வெட்கங்கள் பேசுதே!
21. உன் உள்ளம் கேட்குதே
22. நீ நான் நேசம்
23. இளவேனிற் தூறல்கள்
குறு நாவல்கள்
1. மெய்நிகரே எனதுயிரா!
2. யாதுமாகி நின்றவளே!
3. எண்ணம் யாவும் நின் வண்ணங்கள்!
4. பார்வை ஒன்றில் காதல் கொண்டாய்!
31.3.2024
ஜானு முருகன்
View attachment 7731
Lovely baby... Keep rockingஎன் எழுத்தின் வயது நான்கு. நாலு வருஷம் ஆச்சுன்னு நம்பவே முடியலை. நேரம் சீக்கிரம் ஓடிப் போய்டுச்சு.
முதமுதல்ல இந்த நாள்ல தான் எழுத தொடங்குனேன். இந்த டே ரொம்ப ஸ்பெஷல் டே நீங்க இல்லன்னா எதுவுமே சாத்தியம் இல்ல. அகம் கனிந்த நனிநன்றி மக்களே.
லாக் டவுன் மார்ச் 22 போட்டதால, ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு அடிச்சுப் பத்தி விட்டுட்டாங்க. அப்போ சும்மா இருக்கோம்னு
விளையாட்டா தொடங்கின விஷயம். உங்களோட தொடர் ஆதரவுலதான் இப்போ தொடர்ந்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் 22 நாவல், 5 குறு நாவல் எழுதியிருக்கேன். இன்னும் நிறைய எழுத ஆசை
Hope will do my best அடுத்த வருஷம் quantity and quality of writing கூடணும். ஒவ்வொரு வருஷமும் எழுத்துல முதிர்ச்சி வந்துட்டே தான் இருக்கு. என்னளவுல நான் சரியா எழுதுறேன்னு இந்தப் பாதையில் பயணிச்சுட்டு இருக்கேன். இந்தப் பயணம் இன்னும் நெடுங்காலம் தொடரணும்னு வாழ்த்துங்க டியர்ஸ்
இந்த நாலு வருஷத்துல எனக்காக குட்டியா ஒரு சைட், யூட்யூப் சேனல், ஃபேஸ்புக் க்ரூப் அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் ரீடர்ஸ், ப்ரெண்ட்ஸ், அக்காஸ். இவ்வளோ சம்பாரிச்சு
இருக்கேன்
நாவல்கள்
1. கல்யாண கலாட்டா
2. விழிகளிலே கவிதை பேசும் பெண்ணே!
3. உன் காதலில் நானும் கரைவேனா?
4. வர்ணிகா
5. மழையாய் மனதில் விழுந்தவளே!
6. என் ஜீவன் ஷக்தி மயம்
7. சகியே! என் சகலமும் நீதானடி!
8. நிழலாய் நானே உடன் வருவேனே!
9. மனதோடு உறவாடும் நேசமே!
10. காதல் தேன்மழை
11. காதலிக்கும் வேலை வேண்டும்
12. பூவனத்தைக் கொய்து போகிறாய்!
13. காதல் மட்டும் புரிவதில்லை
14. பேசாத மொழியெல்லாம் பேரின்பத் தேடல்
15. இமை மூடும் இரவுகள்
16. கடலிலே மழை வீழ்ந்த பின்
17. இது அன்பின் வேதம்
18. என் நெஞ்சோரத்தில்
19. உனை எண்ணாத நாளில்லையே!
20. வெட்கங்கள் பேசுதே!
21. உன் உள்ளம் கேட்குதே
22. நீ நான் நேசம்
23. இளவேனிற் தூறல்கள்
குறு நாவல்கள்
1. மெய்நிகரே எனதுயிரா!
2. யாதுமாகி நின்றவளே!
3. எண்ணம் யாவும் நின் வண்ணங்கள்!
4. பார்வை ஒன்றில் காதல் கொண்டாய்!
31.3.2024
ஜானு முருகன்
View attachment 7731
Nirmala vandhachuஎன் எழுத்தின் வயது நான்கு. நாலு வருஷம் ஆச்சுன்னு நம்பவே முடியலை. நேரம் சீக்கிரம் ஓடிப் போய்டுச்சு.
முதமுதல்ல இந்த நாள்ல தான் எழுத தொடங்குனேன். இந்த டே ரொம்ப ஸ்பெஷல் டே நீங்க இல்லன்னா எதுவுமே சாத்தியம் இல்ல. அகம் கனிந்த நனிநன்றி மக்களே.
லாக் டவுன் மார்ச் 22 போட்டதால, ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு அடிச்சுப் பத்தி விட்டுட்டாங்க. அப்போ சும்மா இருக்கோம்னு
விளையாட்டா தொடங்கின விஷயம். உங்களோட தொடர் ஆதரவுலதான் இப்போ தொடர்ந்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் 22 நாவல், 5 குறு நாவல் எழுதியிருக்கேன். இன்னும் நிறைய எழுத ஆசை
Hope will do my best அடுத்த வருஷம் quantity and quality of writing கூடணும். ஒவ்வொரு வருஷமும் எழுத்துல முதிர்ச்சி வந்துட்டே தான் இருக்கு. என்னளவுல நான் சரியா எழுதுறேன்னு இந்தப் பாதையில் பயணிச்சுட்டு இருக்கேன். இந்தப் பயணம் இன்னும் நெடுங்காலம் தொடரணும்னு வாழ்த்துங்க டியர்ஸ்
இந்த நாலு வருஷத்துல எனக்காக குட்டியா ஒரு சைட், யூட்யூப் சேனல், ஃபேஸ்புக் க்ரூப் அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் ரீடர்ஸ், ப்ரெண்ட்ஸ், அக்காஸ். இவ்வளோ சம்பாரிச்சு
இருக்கேன்
நாவல்கள்
1. கல்யாண கலாட்டா
2. விழிகளிலே கவிதை பேசும் பெண்ணே!
3. உன் காதலில் நானும் கரைவேனா?
4. வர்ணிகா
5. மழையாய் மனதில் விழுந்தவளே!
6. என் ஜீவன் ஷக்தி மயம்
7. சகியே! என் சகலமும் நீதானடி!
8. நிழலாய் நானே உடன் வருவேனே!
9. மனதோடு உறவாடும் நேசமே!
10. காதல் தேன்மழை
11. காதலிக்கும் வேலை வேண்டும்
12. பூவனத்தைக் கொய்து போகிறாய்!
13. காதல் மட்டும் புரிவதில்லை
14. பேசாத மொழியெல்லாம் பேரின்பத் தேடல்
15. இமை மூடும் இரவுகள்
16. கடலிலே மழை வீழ்ந்த பின்
17. இது அன்பின் வேதம்
18. என் நெஞ்சோரத்தில்
19. உனை எண்ணாத நாளில்லையே!
20. வெட்கங்கள் பேசுதே!
21. உன் உள்ளம் கேட்குதே
22. நீ நான் நேசம்
23. இளவேனிற் தூறல்கள்
குறு நாவல்கள்
1. மெய்நிகரே எனதுயிரா!
2. யாதுமாகி நின்றவளே!
3. எண்ணம் யாவும் நின் வண்ணங்கள்!
4. பார்வை ஒன்றில் காதல் கொண்டாய்!
31.3.2024
ஜானு முருகன்
View attachment 7731