Iyoo paavam suryaDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for urs cmnts and likes friends.
Alaiyil Pooththa Malar 11 1 - Tamil Novels at TamilNovelWriters
அலையில் பூத்த மலர்.. அத்தியாயம்.. 11 ‘அத்தை மாமால்லாம் எங்கண்ணி இன்னும் காணோம்..?” என சூர்யா கேட்க.. ‘அவங்க வர ஐடியால இல்லன்னு நினைக்கிறேன் சூர்யா..” என்றவள் தன் கொழுந்தனை தனியே அழைத்து வந்து.. ‘என் சித்தப்பா பொண்ணை உனக்கு பேசலாம்னு இருந்தாங்கள்ல..? இப்போ நீ...tamilnovelwriters.comAlaiyil Pooththa Malar 11 2 - Tamil Novels at TamilNovelWriters
இப்பொழுது இரண்டு வருடம் முன்பாக தன் மகன்.. மகள் இருவரும் சொத்துப் பிரச்சனையில் பேசிக்கொள்ளாதிருப்பதை நினைத்து பெரும் வேதனையில் இருந்தார். இதற்கும் கோடிக்கணக்கான சொத்து சேர்த்து வைத்தும் அங்கே சொத்து பிரச்சனை பெரும் பூதாகரமாக மாறவும்.. அதில் மனம் நொந்தவர்.. இந்த...tamilnovelwriters.com
Thanks Vijaya sis..Nice update Girija.
Nandri Banu dear..
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
Thanks Chitra sis..Nice update