Dear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga, thanks for ur cmnts and likes friends.
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 3 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.. காலை எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்பும் ஆதிரைக்கு வீடு வர ஒன்பதாகிடும். மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்தில் பேக்கரியில் பில் போடும் பணியிலமர்த்தியிருந்தார் மாணிக்கம். ஆதிரை மூன்று வேலையும் இங்கேயே சாப்பிட்டுகொள்ளவும்...
tamilnovelwriters.com
ஆனால் நினைத்த மாத்திரத்திற்கு இத்தனை பெரிய தொகை தங்களிடமில்லை என மறுத்தார் காஞ்சனாவின் சித்தி. எங்கூரு ஜி.ஹெச்ல ஆப்ரேசன் செய்யிற அளவுக்கு வசதி இல்லையாம்.. டவுன் ஆஸ்பத்திரி இல்ல தனியார் ஆஸ்பத்திரிக்கு போனாதான் பிழைப்பாங்களாம்.. கடனாக கொடுங்கள்.. பின்னே காட்டை விற்று கொடுத்திடறேன் என காஞ்சனா...
tamilnovelwriters.com