Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 15

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. and thanks for urs cmnts and likes..
 
இதெல்லாம் கொஞ்சங்கூட சரியேயில்லை, கிரிஜா டியர்
ஏதோ சின்னப் பொண்ணு தெரியாமல் தாலியைக் கழட்டப் போயிட்டாள்
அதுக்கு இந்த மாறன் ஆடிட்டர் பயல் ஓவராத்தான் பண்ணுறானே
ஊரில் இருப்பவர்களின் கணக்கு வழக்கைப் பார்க்க தெரிஞ்சவனுக்கு பொஞ்சாதியைக் கணக்கு பண்ணத் தெரியலையே
அம்மாவின் கழுத்தில் தாலியில்லை
அதனால மகளுக்கு அதன் மகத்துவம் தெரியலை
ஹாஸ்பிடல், வீடு இரண்டையும் தவிர வேற உலகம் தெரியலை
சொல்லிக் கொடுத்தால் ராஜி தெரிஞ்சுக்கப் போறாள்
 
Last edited:
:love: :love: :love:

அமுதா ரொம்ப ஸ்டெடி..... எதுக்கும் மசியுறதா இல்லை......
அவங்க விருப்பு வெறுப்பு அவங்க-பொண்ணு வாழ்க்கை எல்லாமே சொல்லியாச்சு மருமகனுக்கு.....
மருமகன் என்ன செய்ய போறான்???

ராஜிக்கு செய்யுற தப்பு புரியுது......... இருந்தாலும் இவன் ரொம்ப முறுக்குறதால அவளுக்கும் கோபம் போகலை......
நிறைய ஆண்கள் எப்போவும் வீட்டுல எல்லோரும் சொல்றதை கேட்டுப்பாங்க சமாதானமும் சொல்வாங்க.......
ஆனால் பொண்டாட்டிக்கு பண்ணனும்னா ஈகோ தலையை தூக்கும்.....
அவ தானே தப்பு பண்ணினா நான் ஏன் இறங்கணும் னு.......
மாறா நீ மட்டும் வித்தியாசமாவா இருக்க போற???
 
Last edited:
Top