?
Hema Well-known member Member Oct 28, 2019 #12 ராஜராஜன் க்கு பால் அபிஷேகம் நடக்க போகுது Last edited: Oct 28, 2019
ச சித்ரா கணேசன் Well-known member Member Oct 28, 2019 #15 அவள் பேச்சுக்கு எதிர் பேச்சு.சரிதான்..ஆனால் அங்கை பொங்க வச்சுறுவாலே அம்மாவை பத்தி பேசினா....அவனையும் ஓவரா மட்டம் தட்ட கூடாது. அப்பா சொன்னதற்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வாழ்க்கையை வீண் ஆக்கிட்டு பேச்சு ரொம்ப ஓவர் தான் அங்கைக்கு
அவள் பேச்சுக்கு எதிர் பேச்சு.சரிதான்..ஆனால் அங்கை பொங்க வச்சுறுவாலே அம்மாவை பத்தி பேசினா....அவனையும் ஓவரா மட்டம் தட்ட கூடாது. அப்பா சொன்னதற்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வாழ்க்கையை வீண் ஆக்கிட்டு பேச்சு ரொம்ப ஓவர் தான் அங்கைக்கு
Fathima.ar Well-known member Member Oct 28, 2019 #16 என்னோடு வா வா ன்னு தான் சொல்ல மாட்டான்.. ஏன் போ போ ன்னு சொல்றான்... தொட தொட மலர்ந்ததென... காதல் மலரலாம் சான்ஸ் ரொம்ப கம்மி கோவம் தான் ரொம்ப மலருது Last edited: Oct 29, 2019
என்னோடு வா வா ன்னு தான் சொல்ல மாட்டான்.. ஏன் போ போ ன்னு சொல்றான்... தொட தொட மலர்ந்ததென... காதல் மலரலாம் சான்ஸ் ரொம்ப கம்மி கோவம் தான் ரொம்ப மலருது
மைதிலிமணிவண்ணன் Well-known member Member Oct 28, 2019 #19 பார்த்துடா..... உன் பொண்டாட்டி உன் மூஞ்சிலயும் தங்லீஷ்ல கிறுக்கிடப் போறா......