மோதலுக்கு (கோவம்) அப்புறம் என்ன காதல்தான்... மலர போகுதுஎன்னோடு வா வா ன்னு தான் சொல்ல மாட்டான்..
ஏன் போ போ ன்னு சொல்றான்...
தொட தொட மலர்ந்ததென...
காதல் மலரலாம் சான்ஸ் ரொம்ப கம்மி
கோவம் தான் ரொம்ப மலருது
Last edited:
மோதலுக்கு (கோவம்) அப்புறம் என்ன காதல்தான்... மலர போகுதுஎன்னோடு வா வா ன்னு தான் சொல்ல மாட்டான்..
ஏன் போ போ ன்னு சொல்றான்...
தொட தொட மலர்ந்ததென...
காதல் மலரலாம் சான்ஸ் ரொம்ப கம்மி
கோவம் தான் ரொம்ப மலருது
Atha than ma nanumkati kuvuran?அங்கை உன் மனசுல இன்னா நினைச்சுகிட்டு இருக்க....
சும்மா அவன சீண்டி விட்டுட்டு இருக்க...
மரியதையா அவன் கூட இருக்கிறதுனா இரு இல்லையா உங்கப்பன் வீட்டுக்கு நடைய கட்டு...
அவன்தான் தெரியாம தொட்டுட்டதுக்கு மன்னிப்பு கேட்டான் இல்ல...
அப்புறம்மு நீ இன்னாதுக்கு எகிற...