Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 21 Precap

Advertisement

கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் பிரிந்து இருந்தாச்சு
திரும்ப சேர்ந்து ஒரு குழந்தையும் பிறந்தாச்சு
இன்னும் உன்னாலேதான் இவனைக் கல்யாணம் செஞ்சேன்னு
அப்பனைக் குறை சொல்வது சரியா?
இது ஒரு படித்த புத்திசாலிப் பெண்ணுக்கு அழகா, அங்கை?
அப்பா சொன்னால் உன் புத்தி புல் மேயப் போனதா?
அப்போ ஒரு கணவனா ராஜராஜனின் நிலைமை எப்படி இருக்கும்?
ஒரு தடவை இழுத்துப் பிடித்து உன்னோடு வாழ்ந்தால் அவனைக் கண்டு அத்தனை இளக்காரமா?
அதான் போடின்னுட்டான்
 
Last edited:
yes yess..

எல்லாரும் தில்லையா இருப்பாங்களா..?
மவனே உன்னை...

சீக்கிரம் சேர்ந்து தொலைங்கடா.
சக்தியை பார்க்கனும்

எப்படியும் 25 எபி போகும் போல...க்கா

Yes yes 25+
 
பொறுமையை கைவிட்டால் வாழ்க்கையும் கைவிட்டு போகும்... அங்கைக்கு புரியவைக்க போகிறவர் யாரோ....
 
hi mallieeee...

பேரு தான் பெத்த பேரு...
ஆனால்.......
அவனோட பொண்ணை , கல்யாணம் ஆன பிறகு...
மகா கனம் பொருந்திய ராஜராஜன் பொண்ணு இல்லை
என சொன்னால், ஒத்துக் கொள்வானா....?

அவள் அப்பா சொல்லி கல்யாணம் செய்தாள்...
அவள் அப்பா கொண்டு வந்து விட்டதால் தான்
வந்தாள்.....
நீ மட்டும் என்னவாம்,, உன் தாத்தா சொன்னதால் தான் கல்யாணம்
செய்துக் கொண்டாய்..
உன் அம்மா சொன்னதால் தான்
வாழவே ஆரம்பித்தாய்...
உன்னை எல்லாம் யார் கேட்பது....????
 
Last edited:
பிள்ளையார் பிடிக்க போன அது குரங்கு போல ஆன கதை தான்.அம்மா அப்பாவிற்கு மரியாதை இல்லை என கேட்க போய் தேவை இல்லாத பேச்சுக்கள் அங்கை பேசி ராஜராஜனின் மரியாதையை பறக்க விட்டுடியே அங்கை.
 
:confused::confused::confused:
என்னது சண்டை ரொம்ப பெரிசாகி
பிரிவு வரை போய்டுச்சே...
எதுக்கும் கொடுப்பினை வேணும் ராசா
இதுவே அங்கை அம்மாவா இருந்தா
மொத்தம் குடும்பம், பிள்ளை, குட்டி, பேரன், பேத்தி, எல்லாத்தையும் விட புருஷன் தான் முக்கியம் சொல்லியிருப்பாங்க...
 
Top