கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் பிரிந்து இருந்தாச்சு
திரும்ப சேர்ந்து ஒரு குழந்தையும் பிறந்தாச்சு
இன்னும் உன்னாலேதான் இவனைக் கல்யாணம் செஞ்சேன்னு
அப்பனைக் குறை சொல்வது சரியா?
இது ஒரு படித்த புத்திசாலிப் பெண்ணுக்கு அழகா, அங்கை?
அப்பா சொன்னால் உன் புத்தி புல் மேயப் போனதா?
அப்போ ஒரு கணவனா ராஜராஜனின் நிலைமை எப்படி இருக்கும்?
ஒரு தடவை இழுத்துப் பிடித்து உன்னோடு வாழ்ந்தால் அவனைக் கண்டு அத்தனை இளக்காரமா?
அதான் போடின்னுட்டான்
திரும்ப சேர்ந்து ஒரு குழந்தையும் பிறந்தாச்சு
இன்னும் உன்னாலேதான் இவனைக் கல்யாணம் செஞ்சேன்னு
அப்பனைக் குறை சொல்வது சரியா?
இது ஒரு படித்த புத்திசாலிப் பெண்ணுக்கு அழகா, அங்கை?
அப்பா சொன்னால் உன் புத்தி புல் மேயப் போனதா?
அப்போ ஒரு கணவனா ராஜராஜனின் நிலைமை எப்படி இருக்கும்?
ஒரு தடவை இழுத்துப் பிடித்து உன்னோடு வாழ்ந்தால் அவனைக் கண்டு அத்தனை இளக்காரமா?
அதான் போடின்னுட்டான்
Last edited: