மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஹா ஹா ஹா
கல்யாணத்துக்கு பவுடர் போடாதேன்னு ஆதி சொன்னால் நீ மீசை வைக்கலேன்னா அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்னுடுவேன்னு பஞ்சு சொல்லுறாளே
ஹா ஹா ஹா
பஞ்சு துணி துவைத்து மஞ்சள் குளிக்கும் ஸீன் இன்னும் வரவில்லையே
ஓ அது ஊருக்கு போன பின்னாடிதானே வரும்
ஹா ஹா ஹா
சுகர் கண்ட்ரோல் ஆதி.....
பிரஷர் கண்ட்ரோல் ஆதி
????இந்த டாக்டர் க்கு வந்த சோதனை...... ஹாஹாஹா....
இதுல மீசை வைக்கலைனா அம்மி கல்லை போட்டு கொன்னுடுவேன்ங்கிறா..... ??