அருமையான பதிவு kavipritha mam..அப்பாவாவது வரப் போற பொண்ணைப் பத்தி யோசிக்கிறாரே.... காமாட்சி என்ன பாவம் பண்ணாங்க?....மூர்த்தி பற்றி ஆரம்பத்துல ஒரு சின்ன அதிருப்தி இருந்துது...இப்ப அவர்தான் உயரத்துல நிக்கிறாரு...சக்தி இவன்கிட்ட மாட்டிட்டு என்ன ஆகப் போறாளோ....ஆனா கடைசில மாட்ட போறது லிங்கா தான்..லிங்கா சக்தியைப் பின்னாடி தள்ளி தள்ளி, இதமான ஒரு உறவைக் தள்ளி வச்சிடறாரு....தன் வீட்டு குட்டீஸ் நிலைமைலாம் யோசிக்கிற லிங்கா மனைவியான பிறகாவது சக்திய பற்றி யோசிக்கிறாரானு பார்ப்போம்...லதா இளா ?? படிக்கும்போதே ஈர்த்துடறாங்க....