லிங்கா உனக்கு திடீர்னு லவ் மூட் வரும்.உடனே சக்தி அதை அக்ஸ்ப்ட் பண்ணிக்கணுமா..இருக்குடா ராஜா உனக்கு
ரெண்டு பேரும் தனித்தனியா நல்லவங்க , சேர்ந்து நல்லபடியாக இருக்க விடுங்கபா பாவம். லிங்கா அப்பாவின் கோபம் மிக அருமை, பரவால்ல, லிங்கா guilt இல்லாம தாலி கட்டிட்டான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை, ஜமாய் சக்திAmuthangalaal Nirainthaen 19 - Tamil Novels at TamilNovelWriters
அமுதங்களால் நிறைந்தேன்… 19 அதிகாலை முகூர்த்தம்… இரண்டு மணிக்கே வீடு விழித்துக் கொண்டது… ஒவ்வொருவராக கிளம்பினர்.. ஆர்பாட்டமானது வீடு.. நேற்று வரை இருந்த சங்கடம் எல்லாம் நேற்றே தீர்ந்தது போல.. எல்லோர் முகமும் பளிச்சென இருந்தது. காமாட்சி தன் மகளை விரட்டிக் கொண்டிருந்தார் “போடி அவனை பாரு...tamilnovelwriters.com
thanks friends...