மரபு வேலியில் இவன் இருந்துட்டு வெளிய வர முடியல. அவ கண்டிப்பா உள்ள வர மாட்டா. மத்தளம் மாதிரி ரெண்டு இடத்துலயும் இடி படறதுக்கு raajan நீ தபலா வா மாறிடு. அடியாவது கொறயும். வச்சு செய்ய ஒருத்தி ஆல்ரெடி பிளான் பண்ணிட்டா.
சின்னவங்க தான்சின்னவங்க தெளிவா தான் இருக்காங்க...
பெரியவங்களுக்கு யார் புத்தி சொல்றது..