அத்தியாயம் 23
மனைத்தக்க மாண்புடையாள் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 23 விதியின் சதியால் காலம் உதய்யை மீண்டும் ஆரம்ப புள்ளியிலே கொண்டுவந்து நிறுத்தினாலும் நம்பிக்கை என்னும் ஒளியை மட்டும் கேடயமாய் பிடித்துக் கொண்டு மீண்டும் முயற்சிக்க ஆரம்பித்தான்.ஆறு வருடம் அனுபவம் அதற்கு இன்னும் சற்று வலுவை சேர்த்தது. ஆனால் நடந்தவை எல்லாம் அவன் நம்பிக்கையை ஆட்டம்...
tamilnovelwriters.com