அத்தியாயம் 24
மனைத்தக்க மாண்புடையாள் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 24 மறுநாள் காலையில் உதயா கண்விழித்த போது உதய் டிப்டாப்பாய் தயாராகி இருக்க அவனை குழப்பமாய் பார்த்தபடி, “எங்க உதய் கிளம்பிட்டீங்க..இவ்வளவு சீக்கிரம்..” என்றாள் இன்னும் தூக்கம் விலகாத குரலில்.. “ம்ம்ம்..திருப்பூருக்கு…” என்றதும் விழிகள் பட்டென்று மலர ஆனாலும் சிறு சந்தேகத்தோடு, “நீங்க...
tamilnovelwriters.com