hi friends this is niranjana subramani
காலதாமதத்திற்கு மன்னிக்கவும் friends..... ரெண்டு phase ளையும் உன் சுவாசம் என் மூச்சில் கதை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு போனவுடனே நான் வீட்டுல பண்ணுன அளப்பறைல கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனேன்னு என் வாயில அம்மை போட்டு ஒரு வழியா இப்போதான் கொஞ்சம் தேறிருக்கேன் friends அதனால தான் உங்ககிட்ட பேச கூட முடியல போன் லேப்டாப் எதுவும் குடுக்கல so sorry friends.
ஹ்ம்ம்ம் உன் சுவாசம் என் மூச்சில் இது ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. என்ன சொல்றது இந்த கதையோட வெற்றி நிச்சயமா நான் எதிர்பார்க்காதது. ஏன்னா நான் கதை எழுதும்போது ஒரு ஆர்வத்தில கலந்துக்கிட்டே தவிர வெற்றி பத்தி யோசிக்கவே இல்ல. அதுக்கு முக்கிய காரணம் எனக்கு தெரிஞ்சு முதல் போட்டியிலையே நம்ம சைட்ல the best stories தான் குடுத்தாங்க எல்லாரும். அப்போ கண்டிப்பா ரெண்டாவது போட்டியில நிச்சயம் இன்னும் தரமான சுவாரஸ்யமான ரசிக்க வைக்க கூடிய கதைகளைத்தான் எழுதுவாங்கன்னு நினைச்சேன்.
அதனால நானும் என்னோட best குடுக்கணும்ன்னு தோணுச்சு. நிஜமா இந்த முறை போட்டியில எல்லா கதையும் ஒன்னோட ஒன்னு சளைச்சது இல்லைன்னு ஒவ்வொருவிதமா சூப்பரா இருந்துச்சு நிச்சயமா வோட் பண்ணுறப்போ எல்லாரும் என்னைய மாதிரி தடுமாறி இருப்பிங்க எந்த கதையை விட்டு குடுக்குறதுன்னு. எல்லாமே சூப்பர் stories .
இந்த நல்ல அருமையான கதைகளோட என் கதை போட்டியில் இருந்ததே எனக்கு ரொம்ப பெருமைதான். இதுல வெற்றி.......... நிச்சயம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். இதுக்கு முழுக்க முழுக்க உங்க ஆதரவு இல்லலைன்னா இது சாத்தியம் இல்ல. அதுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி friends.....
அப்புறம் ரொம்ப பெரிய நன்றி மல்லி mamக்குத்தான் இந்த வாய்ப்பு குடுத்து இன்னைக்கு வெற்றி அடைஞ்சுச்சுருக்கேன்னா நிச்சயம் உங்களோட support இல்லைனா இது சாத்தியம் இல்ல mam thanks a lot mam.
அடுத்து தாரணி sis thanks a lot for cover picture and supporting sis.....
அப்புறம் என்னோட குடும்பத்திற்கு ரொம்ப நன்றி முக்கியமா Mr. subramani (மணாளனே மங்கையின் பாக்கியம்) ......நிறைய பேசலாம் ஆனா அடுத்த கதை எழுலாம்ன்னு இருக்கேன் friends...... அப்போ பேசுறேன் (விடமாட்டேன் மறுபடியும் வருவேன்).........
once again thanks for the supporting friends.......
காலதாமதத்திற்கு மன்னிக்கவும் friends..... ரெண்டு phase ளையும் உன் சுவாசம் என் மூச்சில் கதை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு போனவுடனே நான் வீட்டுல பண்ணுன அளப்பறைல கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனேன்னு என் வாயில அம்மை போட்டு ஒரு வழியா இப்போதான் கொஞ்சம் தேறிருக்கேன் friends அதனால தான் உங்ககிட்ட பேச கூட முடியல போன் லேப்டாப் எதுவும் குடுக்கல so sorry friends.
ஹ்ம்ம்ம் உன் சுவாசம் என் மூச்சில் இது ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. என்ன சொல்றது இந்த கதையோட வெற்றி நிச்சயமா நான் எதிர்பார்க்காதது. ஏன்னா நான் கதை எழுதும்போது ஒரு ஆர்வத்தில கலந்துக்கிட்டே தவிர வெற்றி பத்தி யோசிக்கவே இல்ல. அதுக்கு முக்கிய காரணம் எனக்கு தெரிஞ்சு முதல் போட்டியிலையே நம்ம சைட்ல the best stories தான் குடுத்தாங்க எல்லாரும். அப்போ கண்டிப்பா ரெண்டாவது போட்டியில நிச்சயம் இன்னும் தரமான சுவாரஸ்யமான ரசிக்க வைக்க கூடிய கதைகளைத்தான் எழுதுவாங்கன்னு நினைச்சேன்.
அதனால நானும் என்னோட best குடுக்கணும்ன்னு தோணுச்சு. நிஜமா இந்த முறை போட்டியில எல்லா கதையும் ஒன்னோட ஒன்னு சளைச்சது இல்லைன்னு ஒவ்வொருவிதமா சூப்பரா இருந்துச்சு நிச்சயமா வோட் பண்ணுறப்போ எல்லாரும் என்னைய மாதிரி தடுமாறி இருப்பிங்க எந்த கதையை விட்டு குடுக்குறதுன்னு. எல்லாமே சூப்பர் stories .
இந்த நல்ல அருமையான கதைகளோட என் கதை போட்டியில் இருந்ததே எனக்கு ரொம்ப பெருமைதான். இதுல வெற்றி.......... நிச்சயம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். இதுக்கு முழுக்க முழுக்க உங்க ஆதரவு இல்லலைன்னா இது சாத்தியம் இல்ல. அதுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி friends.....
அப்புறம் ரொம்ப பெரிய நன்றி மல்லி mamக்குத்தான் இந்த வாய்ப்பு குடுத்து இன்னைக்கு வெற்றி அடைஞ்சுச்சுருக்கேன்னா நிச்சயம் உங்களோட support இல்லைனா இது சாத்தியம் இல்ல mam thanks a lot mam.
அடுத்து தாரணி sis thanks a lot for cover picture and supporting sis.....
அப்புறம் என்னோட குடும்பத்திற்கு ரொம்ப நன்றி முக்கியமா Mr. subramani (மணாளனே மங்கையின் பாக்கியம்) ......நிறைய பேசலாம் ஆனா அடுத்த கதை எழுலாம்ன்னு இருக்கேன் friends...... அப்போ பேசுறேன் (விடமாட்டேன் மறுபடியும் வருவேன்).........
once again thanks for the supporting friends.......